1அதற்கு யோபு மறுமொழியாக சொன்னது:
2“பெலவீனமானவனுக்கு நீ எப்படி உதவினாய்?
3ஞானமில்லாத ஒருவனுக்கு நீ எப்படி புத்திமதி கூறி,
4இந்த வார்த்தைகளைச் சொல்ல உனக்கு உதவியவர் யார்?
5“தண்ணீரின்கீழ் மடிந்தவர்களும் அவர்களோடே இருப்பவர்களும்,
6பாதாளம் இறைவனுக்குமுன் வெளியரங்கமாய் இருக்கிறது;
7இறைவன் வெறுமையான வெளியில் வடதிசை வானங்களை விரிக்கிறார்,
8அவர் தண்ணீரைத் தம்முடைய மேகங்களில் சுற்றி வைக்கிறார்,
9அவர் சிங்காசனத்தின் மேற்பரப்பின் மேலாகத் தமது மேகத்தை விரித்து,
10அவர் தண்ணீரின் மேற்பரப்பில் அடிவானத்தை
11வானத்தின் தூண்கள்,
12அவர் தமது வல்லமையினால் கடலை அமர்த்துகிறார்,
13அவருடைய சுவாசத்தினால் ஆகாயங்கள் அழகாயின;
14இவை அவருடைய செயல்களில் வெளிப்புற விளிம்பு மட்டுமே;