1இரவு முழுவதும் என் படுக்கையில் இருந்தேன்;
2நான் இப்பொழுதே எழுந்திருப்பேன், பட்டணத்தின் வீதிகளிலும்
3காவலர்கள் பட்டணத்தைச் சுற்றித் திரிகையில்
4அவர்களை நான் கடந்துசென்றதும் என் உயிர்க் காதலரை நான் கண்டேன்.
5எருசலேமின் மங்கையரே,
6பாலைவனத்திலிருந்து புகைமண்டலத்தைப்போல
7இதோ, சாலொமோனின் படுக்கை!
8அவர்கள் எல்லோரும் வாளேந்திய வீரர்கள்,
9சாலொமோன் அரசன் தனக்கென லெபனோனின் மரத்தினால்
10அதின் தூண்களை வெள்ளியினாலும்,
11சீயோனின் மகள்களே,