1யூதாவில் தேவன் அறியப்பட்டவர்;
2சாலேமில் அவருடைய கூடாரமும்,
3அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும்,
4மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள மலைளைவிட நீர் பிரகாசமுள்ளவர்.
5தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு,
6யாக்கோபின் தேவனே, உம்முடைய அதட்டலின் சத்தத்தினால்
7நீர், நீரே, பயங்கரமானவர்;
8நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும்,
9வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கச்செய்தீர்;
10மனிதனுடைய கோபம் உமது மகிமையை விளங்கச்செய்யும்;
11பொருத்தனைசெய்து அதை உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு நிறைவேற்றுங்கள்;
12பிரபுக்களின் ஆவியை அடக்குவார்;