1தேவனே, பூமியில் உம்முடைய வழியும்,
2தேவனே நீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து,
3தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக;
4தேவனே நீர் மக்களை நிதானமாக நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள மக்களை நடத்துவீர்;
5தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக;
6பூமி தன்னுடைய பலனைத் தரும், தேவனாகிய எங்களுடைய தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.
7தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்;