1மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள்.
2பூமியின் குடிமக்களே, சிறியோரும் பெரியோரும்
3என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும்.
4என் கவனத்தை உவமைக்குச் சாய்த்து,
5என்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம்
6தங்களுடைய செல்வத்தை நம்பி தங்களுடைய அதிக செல்வத்தினால் பெருமைபாராட்டுகிற,
7ஒருவனாவது, தன்னுடைய சகோதரன்49:7 தன்னையே அழிவைக் காணாமல்
8அவனை மீட்டுக்கொள்ளவும்,
9அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாக இருக்கிறது;
10ஞானிகளும் இறந்து, அஞ்ஞானிகளும் மூடர்களும் ஒன்றாக அழிந்து,
11தங்களுடைய கல்லறைகள் நிரந்தரகாலமாகவும்,
12ஆகிலும் மரியாதைக்குரியவனாக இருக்கிற மனிதன் நிலைத்திருக்கிறதில்லை;
13இதுதான் அவர்களுடைய வழி, இதுதான் அவர்களுடைய பைத்தியம்;
14ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்;
15ஆனாலும் தேவன் என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார்,
16ஒருவன் செல்வந்தனாகி,
17அவன் இறக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை;
18அவன் உயிரோடிருக்கும்போது தன்னுடைய ஆத்துமாவை வாழ்த்தினாலும்:
19அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத
20மரியாதைக்குரியவனாக இருந்தும் அறிவில்லாத மனிதன்