1யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்;
2அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வார்களாக.
3அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக.
4அவர் கிருபை என்றுமுள்ளதென்று,
5நெருக்கத்திலிருந்து யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்,
6யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்;
7எனக்கு உதவி செய்கிறவர்கள் நடுவில் யெகோவா என்னோடு இருக்கிறார்;
8மனிதனை நம்புவதைவிட,
9பிரபுக்களை நம்புவதைவிட யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம்.
10எல்லா தேசத்தாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்;
11என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்;
12தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்;
13நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்;
14யெகோவா என்னுடைய பெலனும், என்னுடைய பாடலுமானவர்;
15நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு;
16யெகோவாவின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது;
17நான் சாகாமல், பிழைத்திருந்து,
18யெகோவா என்னைக் கடினமாகத் தண்டித்தும்,
19நீதியின் வாசல்களைத் திறவுங்கள்;
20யெகோவாவின் வாசல் இதுவே;
21நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாக இருந்தபடியால்,
22வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே,
23அது யெகோவாவாலே ஆனது,
24இது யெகோவா உண்டாக்கின நாள்;
25யெகோவாவே, இரட்சியும்;
26யெகோவாவுடைய பெயராலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்;
27யெகோவா நம்மைப் பிரகாசிக்கச்செய்கிற தேவனாக இருக்கிறார்;
28நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்;
29யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்;