1யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்;
2“அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று
3“அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று
4“அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று
5நான் நெருக்கத்திலிருந்து யெகோவாவைக் கூப்பிட்டேன் எனக்குப் பதிலளித்து,
6யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்;
7யெகோவா என்னோடு இருக்கிறார், அவரே என் உதவியாளர்;
8மனிதனில் நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும்,
9அதிகாரிகள் மீது நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும்,
10எல்லா மக்களும் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்;
11அவர்கள் எல்லாப் பக்கங்களிலும் என்னை வளைத்துக்கொண்டார்கள்;
12அவர்கள் தேனீக்களைப்போல என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்;
13நான் பின்னோக்கித் தள்ளப்பட்டு, விழப்போனேன்;
14யெகோவா என் பெலமும், என் பாடலுமாய் இருக்கிறார்;
15நீதிமான்களின் கூடாரங்களில்,
16யெகோவாவின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது;
17நான் வாழுவேன், சாகமாட்டேன்.
18யெகோவா என்னைக் கடுமையாகத் தண்டித்தார்,
19நீதியின் வாசல்களை118:19 நீதியின் வாசல்களை அல்லது இறைவனுடைய மக்கள் செல்லும் ஆலய வாசல். எனக்காகத் திறவுங்கள்;
20இதுவே யெகோவாவின் வாசல்;
21நீர் எனக்குப் பதிலளித்தபடியால், நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்;
22வீடு கட்டுகிறவர்கள் புறக்கணித்த கல்லே
23யெகோவாவே இதைச் செய்தார்,
24யெகோவா உண்டாக்கின நாள் இதுவே;
25யெகோவாவே, எங்களை இரட்சியும்;
26யெகோவாவின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்;
27யெகோவாவே இறைவன்,
28நீரே என் இறைவன், நான் உமக்கு நன்றி செலுத்துவேன்;
29யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்;