We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 119

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 118 சங்கீதம் சங்கீதம் 120 →

1குற்றமற்றவர்களாய் வாழ்ந்து,

2அவருடைய நியமங்களைக் கைக்கொண்டு,

3அவர்கள் தவறு செய்யாமல்

4நாங்கள் உமது ஒழுங்குவிதிகளுக்கு முற்றிலும் கீழ்ப்படிய வேண்டுமென்றே

5ஐயோ, உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியும்படி,

6உமது கட்டளைகளையெல்லாம் நான் கவனத்தில் கொள்ளும்போது,

7உமது நீதியான சட்டங்களை நான் கற்றுக்கொள்ளும்போது,

8நான் உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிவேன்;

9வாலிபர் தன் நடத்தையை எப்படி சுத்தமாய்க் காத்துக்கொள்ள முடியும்?

10நான் முழு இருதயத்தோடு உம்மைத் தேடுகிறேன்;

11நான் உமக்கு எதிராய் பாவம் செய்யாதிருக்கும்படி,

12யெகோவாவே, உமக்கே துதி உண்டாகட்டும்;

13உமது வாயிலிருந்து வரும் சட்டங்கள் எல்லாவற்றையும்

14ஒருவன் பெரும் செல்வத்தில் மகிழ்வதுபோல்,

15நான் உமது ஒழுங்குவிதிகளைத் தியானித்து,

16நான் உமது விதிமுறைகளில் மகிழ்கிறேன்;

17உமது அடியேனுக்கு நன்மை செய்யும்;

18உமது சட்டத்திலுள்ள அதிசயமான காரியங்களை நான் காணும்படி,

19பூமியிலே நான் வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் இருக்கிறேன்;

20உமது சட்டங்களின்மேல் உள்ள வாஞ்சையினால்,

21அகங்காரமுள்ள சபிக்கப்பட்டவர்களை நீர் கடிந்துகொள்கிறீர்;

22நான் உமது நியமங்களைக் கைக்கொள்வதினால்,

23ஆளுநர்கள் ஒன்றாய் அமர்ந்து எனக்கெதிராய் அவதூறு பேசினாலும்,

24உமது நியமங்கள் என் மகிழ்ச்சியாயிருக்கின்றன;

25நான் தூசியில் வீழ்ந்து கிடக்கிறேன்;

26நான் என் வாழ்வின் வழிகளை உமக்கு விவரித்துச் சொன்னேன்,

27உமது ஒழுங்குவிதிகளின் அர்த்தத்தை எனக்கு விளங்கச்செய்யும்;

28என் ஆத்துமா துயரத்தால் இளைத்துப் போயிருக்கிறது;

29என்னை ஏமாற்றும் வழிகளிலிருந்து காத்துக்கொள்ளும்;

30மெய்வழியை நான் தேர்ந்தெடுத்தேன்;

31யெகோவாவே, உமது நியமங்களை நான் இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறேன்;

32நீர் என் புரிந்துகொள்ளுதலை விரிவாக்கியிருக்கிறதினால்,

33யெகோவாவே, உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்;

34விளங்கிக்கொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும்;

35உமது கட்டளைகளின் பாதையில் என்னை நடத்தும்;

36என் இருதயத்தைச் சுயலாபத்தின் பக்கம் சாயவிடாமல்,

37பயனற்ற காரியங்களிலிருந்து என் கண்களைத் திருப்பும்;

38உமக்குப் பயந்து நடக்கும்படி நீர் கொடுத்த வாக்குத்தத்தத்தை

39நான் பயப்படுகின்ற அவமானத்தை என்னைவிட்டு அகற்றும்;

40நான் உமது ஒழுங்குவிதிகளை எவ்வளவாய் விரும்புகிறேன்!

41யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பும்,

42அப்பொழுது நான் என்னை நிந்திக்கிறவனுக்குப் பதில் சொல்வேன்;

43சத்திய வார்த்தையை என் வாயிலிருந்து பறித்துக் கொள்ளாதிரும்;

44நான் எப்பொழுதும்

45உமது ஒழுங்குவிதிகளில் நடப்பதினால்,

46நான் அரசர்களுக்கு முன்பாக உமது நியமங்களைக் குறித்துப்பேசுவேன்;

47ஏனெனில், நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன்,

48நான் நேசிக்கும் உம்முடைய கட்டளைகளை மதிக்கிறேன்;

49உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வார்த்தையை நினைவிற்கொள்ளும்;

50இதுவே என் துன்பத்தில் எனக்கு ஆறுதல்:

51அகங்காரம் கொண்டவர்கள் தயக்கமின்றி என்னை ஏளனம் செய்கிறார்கள்;

52யெகோவாவே, உமது பூர்வகாலத்து சட்டங்களை நான் நினைவிற்கொள்கிறேன்;

53உமது சட்டத்தைக் கைவிட்டுவிட்ட கொடியவர்களின் நிமித்தம்,

54நான் எங்கு தங்கினாலும்,

55யெகோவாவே, இரவிலே நான் உமது பெயரை நினைவிற்கொண்டு,

56உமது ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிவதே

57யெகோவாவே, நீரே என் பங்கு;

58நான் என் முழு இருதயத்தோடும் உமது முகத்தைத் தேடியிருக்கிறேன்;

59நான் என் வாழ்வின் பாதையை சிந்தித்து,

60உமது கட்டளைகளுக்கு விரைவாய்க் கீழ்ப்படிவேன்,

61கொடியவர்கள் என்னைக் கயிறுகளினால் கட்டினாலும்,

62உமது நியாயமான சட்டங்களுக்காக உமக்கு நன்றி செலுத்தும்படி,

63உமக்குப் பயந்து நடக்கிற,

64யெகோவாவே, பூமி உமது அன்பினால் நிறைந்திருக்கிறது;

65யெகோவாவே, உம்முடைய வார்த்தையின்படி

66உம்முடைய கட்டளைகளை நான் நம்புவதால்,

67நான் துன்பப்படுவதற்கு முன்பு வழிவிலகிப் போனேன்,

68நீர் நல்லவர், நீர் நன்மையானதையே செய்கிறீர்;

69அகங்காரம் கொண்டவர்கள் என்னைப்பற்றிப் பொய்களைப் பரப்பினார்கள்,

70அவர்களுடைய இருதயங்கள் கடினமானவைகளும், உணர்வற்றவைகளுமாய் இருக்கின்றன;

71நான் துன்பப்பட்டது எனக்கு நன்மையாகவே இருந்தது;

72ஆயிரமாயிரமான பொன் வெள்ளியைப் பார்க்கிலும்,

73உம்முடைய கரங்கள் என்னைப் படைத்து உருவாக்கின;

74நான் உமது வார்த்தையில் என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறபடியால்,

75யெகோவாவே, உமது சட்டங்கள் நியாயமானவை என்பதை நான் அறிவேன்;

76நீர் உம்முடைய அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தத்தின்படி,

77நான் வாழ்வடையும்படி உம்முடைய கருணை எனக்குக் கிடைக்கட்டும்;

78காரணமின்றி எனக்கு அநியாயம் செய்யும்

79உமது நியமங்களை விளங்கிக்கொண்டு,

80நான் வெட்கப்பட்டுப் போகாதபடி என் இருதயம்

81உம்முடைய இரட்சிப்பின் மேலுள்ள வாஞ்சையினால் என் ஆத்துமா ஏங்குகிறது;

82உம்முடைய வாக்குத்தத்தத்திற்காக காத்திருந்து, என் கண்கள் மங்கிப்போகின்றன;

83நான் புகைக்குள்ளிருந்து சுருங்கிப்போகும்

84உமது அடியேன் எவ்வளவு காலத்திற்குக் காத்திருக்கவேண்டும்?

85அகங்காரம் கொண்டவர்கள் நான் விழுவதற்குக் குழி தோண்டுகிறார்கள்;

86உம்முடைய கட்டளைகளெல்லாம் நம்பத்தகுந்தவை;

87அவர்கள் என்னைப் பூமியிலிருந்து ஏறக்குறைய அழித்துவிட்டார்கள்;

88உம்முடைய உடன்படிக்கையின் அன்பின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்119:88 காத்துக்கொள்ளும் அல்லது உயிர்வாழச் செய்யும்.,

89யெகோவாவே, உம்முடைய வார்த்தை நித்தியமானது;

90உம்முடைய சத்தியம் தலைமுறை தலைமுறைக்கும் தொடர்கிறது;

91உம்முடைய சட்டங்கள் இன்றுவரை நிலைத்திருக்கின்றன;

92உம்முடைய சட்டம் என் மனமகிழ்ச்சியாய் இராதிருந்தால்,

93நான் உமது ஒழுங்குவிதிகளை ஒருபோதும் மறவேன்;

94நான் உம்முடையவனாய் இருப்பதால் என்னைக் காப்பாற்றும்;

95கொடியவர்கள் என்னை அழிக்கக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்;

96பரிபூரணத்திற்கும் ஓர் எல்லையை நான் காண்கிறேன்;

97ஆ, உமது சட்டத்தை நான் எவ்வளவாய் நேசிக்கிறேன்!

98உமது கட்டளைகள் எப்பொழுதும் என்னுடன் இருப்பதால்,

99நான் உமது நியமங்களைத் தியானிப்பதினால்,

100நான் உமது ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிவதினால்,

101உமது வார்த்தைக்குக் கீழ்ப்படியும்படி நான் என் நடைகளை,

102நான் உமது சட்டங்களைவிட்டு விலகிப் போகாமலிருக்கிறேன்;

103உமது வார்த்தைகள் எனக்கு எவ்வளவு இனிமையானவை!

104உமது ஒழுங்குவிதிகளால் நான் விளங்கும் ஆற்றலைப் பெறுகிறேன்;

105உமது வார்த்தை எனது கால்களுக்கு விளக்காகவும்

106உமது நீதியான சட்டங்களை நான் பின்பற்றுவேன் என்று

107நான் அதிகமாய் துன்பமடைந்திருக்கிறேன்;

108யெகோவாவே, நான் மனப்பூர்வமாக செலுத்தும் என் வாயின் துதிகளை ஏற்றுக்கொள்ளும்;

109என் உயிர் எப்போதும் ஆபத்தில் இருந்தாலும்,

110கொடியவர்கள் எனக்குக் கண்ணிவைத்தார்கள்;

111உமது நியமங்களே என்றென்றுமாய் எனது பரம்பரைச் சொத்து;

112உமது விதிமுறைகளை கடைசிவரைக்கும் கைக்கொள்ள

113இருமனம் கொண்டவர்களை நான் வெறுக்கிறேன்.

114நீரே என் புகலிடமும் என் கேடயமுமாய் இருக்கிறீர்;

115அக்கிரம செய்கைக்காரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்,

116உமது வாக்குத்தத்தத்தின்படி என்னைக் காப்பாற்றும்;

117என்னைத் தாங்கிக்கொள்ளும். அப்பொழுது நான் விடுவிக்கப்படுவேன்;

118உமது விதிமுறைகளிலிருந்து விலகிப்போகிற

119பூமியிலுள்ள கொடியவர்கள் அனைவரையும் நீர் களிம்பைப்போல் நீக்கிவிடுகிறீர்;

120உம் மீதுள்ள பயபக்தியால் எனது தசை நடுங்குகிறது;

121நான் நியாயமும், நீதியுமானதைச் செய்திருக்கிறேன்;

122உமது பணியாளனின் நல்வாழ்வை உறுதிப்படுத்தும்;

123உமது இரட்சிப்பைக் காண்பதற்கும்,

124உமது உடன்படிக்கையின் அன்பின்படியே உமது அடியேனுக்கு செய்தருளி,

125நான் உமது பணியாளன்;

126யெகோவாவே, நீர் செயலாற்றும் வேளை வந்தது;

127உமது கட்டளைகளை தங்கத்தைவிட,

128உமது ஒழுங்குவிதிகளெல்லாம் நியாயமானவை என்று நான் எண்ணுவதாலும்,

129உமது நியமங்கள் ஆச்சரியமானவை,

130உமது வார்த்தைகளின் வெளிப்படுத்தல் வெளிச்சத்தைக் கொடுக்கின்றன;

131நான் உமது கட்டளைகளை விரும்பி,

132உமது பெயரை நேசிக்கிறவர்களுக்கு நீர் எப்பொழுதும் செய்கிறபடியே,

133உமது வார்த்தையின்படியே என் காலடிகளை வழிநடத்தி,

134மனிதரின் அடக்கு முறையிலிருந்து என்னை மீட்டுக்கொள்ளும்;

135உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்;

136மனிதர் உமது சட்டத்திற்குக் கீழ்ப்படியாதபடியால்,

137யெகோவாவே, நீர் நீதியுள்ளவர்;

138நீர் ஏற்படுத்திய நியமங்கள் நீதியானவை;

139என் பகைவர்கள் உமது வார்த்தைகளை உதாசீனம் செய்வதால்,

140உமது வாக்குத்தத்தங்கள் முற்றிலும் சோதித்து நிரூபிக்கப்பட்டிருக்கின்றன;

141நான் அற்பமானவனும் வெறுக்கப்பட்டவனுமாய் இருந்தாலும்,

142உமது நீதி நித்தியமானது,

143கஷ்டமும் துன்பமும் என்மேல் வந்தன;

144உமது நியமங்கள் என்றென்றும் நீதியானவை;

145யெகோவாவே, என் முழு இருதயத்துடனும் கூப்பிடுகிறேன்;

146நான் உம்மைக் கூப்பிடுகிறேன், என்னைக் காப்பாற்றும்;

147விடிகிறதற்கு முன்னே நான் எழுந்து உதவிக்காகக் கூப்பிடுகிறேன்;

148உமது வாக்குத்தத்தங்களை நான் தியானிக்கும்படி,

149நீர் என்மீது உடன்படிக்கையின் அன்புகூறுகிறபடியால் என் குரலைக் கேளும்;

150கொடுமையான திட்டங்களைத் தீட்டுகிறவர்கள் எனக்கு அருகே இருக்கிறார்கள்;

151என்றாலும் யெகோவாவே, நீர் அருகே இருக்கிறீர்;

152உமது நியமங்கள் நித்தியமாய் இருக்க நீர் அவைகளை நிலைநாட்டினீர் என்பதை

153என் வேதனையைப் பார்த்து என்னை விடுவியும்;

154எனக்காக வாதாடி என்னை மீட்டுக்கொள்ளும்;

155இரட்சிப்பு கொடியவர்களுக்குத் தூரமாய் இருக்கிறதினால்,

156யெகோவாவே, உமது இரக்கம் பெரிதானது;

157என்னை உபத்திரவப்படுத்துகிற எதிரிகள் அநேகராயிருக்கிறார்கள்;

158துரோகிகளை நான் அருவருப்புடன் பார்க்கிறேன்;

159நான் உமது ஒழுங்குவிதிகளை எவ்வளவாய் நேசிக்கிறேனென்று பாரும்;

160உமது வார்தைகள் எல்லாம் உண்மையானவை;

161ஆட்சியாளர்கள் காரணமில்லாமல் என்னை உபத்திரவப்படுத்துகிறார்கள்;

162பெரும் கொள்ளைப்பொருளைக் கண்டுபிடித்து மகிழ்வதுபோல்,

163நான் பொய்யை வெறுத்து அருவருக்கிறேன்;

164நீதியான உமது சட்டங்களுக்காக

165உமது சட்டத்தை நேசிக்கிறவர்களுக்குப் பெரிதான சமாதானம் உண்டு;

166யெகோவாவே, உமது இரட்சிப்புக்காக நான் காத்திருக்கிறேன்;

167நான் உமது நியமங்களுக்குக் கீழ்ப்படிகிறேன்;

168நான் உமது ஒழுங்குவிதிகளுக்கும் நியமங்களுக்கும் கீழ்ப்படிகிறேன்;

169யெகோவாவே, எனது வேண்டுதலை நீர் கேட்பீராக;

170என் விண்ணப்பத்தை நீர் கேட்பீராக;

171எனது உதடுகள் துதிகளினால் நிரம்பி வழிகிறது;

172எனது நாவு உமது வார்த்தையைக் குறித்துப் பாடட்டும்;

173உமது கரம் எனக்கு உதவிசெய்ய ஆயத்தமாய் இருப்பதாக;

174யெகோவாவே, நான் உமது இரட்சிப்புக்கு வாஞ்சையாயிருக்கிறேன்;

175நான் உம்மைத் துதிக்கும்படி வாழ்ந்திருப்பேனாக;

176காணாமற்போன ஆட்டைப்போல் நான் வழிவிலகிப் போய்விட்டேன்;

← சங்கீதம் 118 சங்கீதம் சங்கீதம் 120 →

சங்கீதம் 119 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்