1தேவனுடைய மனிதனாகிய மோசே தான் மரணமடைவதற்கு முன்னே இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது:
2“யெகோவா சீனாயிலிருந்து எழுந்தருளி,
3உண்மையாகவே அவர் மக்களை நேசிக்கிறார்;
4மோசே நமக்கு ஒரு நியாயப்பிரமாணத்தைக் கற்பித்தான்;
5மக்களின் தலைவர்களும் இஸ்ரவேலின் கோத்திரங்களும் ஒன்றாகக்கூடினபோது
6“ரூபன் மரணமடையாமல் பிழைப்பானாக;
7அவன் யூதாவைக்குறித்து: “யெகோவாவே, யூதாவின் சத்தத்தைக் கேட்டு,
8லேவியர்களைக்குறித்து: “நீ மாசாவிலே பரீட்சைபார்த்து,
9தன்னுடைய தகப்பனையும்,
10அவர்கள் யாக்கோபுக்கு உம்முடைய நியாயங்களையும்,
11யெகோவாவே, அவனுடைய ஆஸ்தியை ஆசீர்வதித்து,
12பென்யமீனைக்குறித்து:
13யோசேப்பைக்குறித்து: “யெகோவாவால் அவனுடைய தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக;
14சூரியன் பக்குவப்படுத்தும் அருமையான பழங்களினாலும்,33:14 மோந்த்லி
15பழமையான மலைகளில் உண்டாகும் விலையுயர்ந்த பொருட்களினாலும்,
16நாடும் அதின் நிறைவும் கொடுக்கும் அருமையான தானியங்களினாலும் ஆசீர்வதிக்கப்படுவதாக.
17அவனுடைய அலங்காரம் அவன் முதற்பிறந்த காளையினுடைய அலங்காரத்தைப்போலவும்,
18“செபுலோனைக்குறித்து: செபுலோனே,
19அவர்கள், மக்களை மலையின்மேல் வரவழைத்து,
20“காத்தைக்குறித்து:
21அவன் தனக்காக முதல் இடத்தைப் பார்த்துக்கொண்டான்;
22“தாணைக்குறித்து: தாண் ஒரு பாலசிங்கம்,
23“நப்தலியைக்குறித்து: நப்தலி யெகோவாவுடைய தயவினாலே திருப்தியடைந்து,
24ஆசேரைக்குறித்து: “ஆசேர் குழந்தை பாக்கியமுடையவனாக, தன் சகோதரர்களுக்குப் பிரியமாயிருந்து,
25இரும்பும் வெண்கலமும் உன் காலணியின் கீழிருக்கும்;
26“யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை;
27அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்;
28இஸ்ரவேல் சுகமாகத் தனித்து குடியிருப்பான்;
29இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; யெகோவாவால் இரட்சிக்கப்பட்ட மக்களே,