1இறைவனின் மனிதனாகிய மோசே தான் இறப்பதற்குமுன் இஸ்ரயேல் மக்கள்மேல் கூறிய ஆசீர்வாதம் இதுவே.
2அவன் சொல்லியதாவது:
3நிச்சயமாக நீரே மக்களில் அன்பு செலுத்துகிறீர்.
4மோசே எங்களுக்குக் கொடுத்த சட்டமே அந்த அறிவுறுத்தல்.
5இஸ்ரயேலின் கோத்திரங்களுடன்.
6“ரூபன் வாழட்டும்; அவன் சாகக்கூடாது,
7அவன் யூதாவைப்பற்றிச் சொன்னதாவது:
8லேவியைப்பற்றி அவன் சொன்னதாவது:
9அவன் தன் தகப்பனையும், தாயையும்பற்றி,
10அவன் உமது ஒழுங்குவிதிகளை யாக்கோபுக்கும்,
11யெகோவாவே, அவனுடைய திறமைகளை ஆசீர்வதியும்.
12பென்யமீனைப்பற்றி அவன் சொன்னது:
13யோசேப்பைப்பற்றி அவன் சொன்னது:
14சூரியன் விளைவிக்கும் சிறந்த விளைச்சலினாலும்,
15பூர்வகால மலைகளின் மிகச்சிறந்த கொடைகளாலும்,
16பூமியின் மிகச்சிறந்த கொடைகளினாலும், நிறைவினாலும் ஆசீர்வதிப்பாராக.
17மாட்சிமையில் அவன் தலையீற்று காளைபோல் இருக்கிறான்.
18செபுலோனைப்பற்றி அவன் சொன்னதாவது:
19அவர்கள் மக்களை மலைக்கு அழைப்பிப்பார்கள்.
20காத்தியரைப்பற்றி அவன் சொன்னதாவது:
21அவன் சிறந்த நிலத்தை தனக்கென்று தெரிந்துகொண்டான்.
22தாணைப்பற்றி அவன் சொன்னதாவது:
23நப்தலியைப்பற்றி அவன் சொன்னதாவது:
24ஆசேரைப்பற்றி அவன் சொன்னதாவது:
25உன் வாயிற்கதவுகளின் தாழ்ப்பாள்கள் இரும்பும் வெண்கலமுமாய் இருக்கும்.
26“யெஷூரனின் இறைவனைப்போல் வேறொருவரும் இல்லை.
27என்றும் வாழ்கிற இறைவன் உன் அடைக்கலம்.
28இஸ்ரயேல் தனிமையாய் பாதுகாப்புடன் வாழும்.
29இஸ்ரயேலேரே, நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!