1மகா உன்னதமானவரின் அடைக்கலத்தில் வாழ்கிறவன்,
2நான் யெகோவாவைக் குறித்து, “அவரே என் புகலிடம், என் கோட்டை,
3நிச்சயமாகவே அவர் உன்னை
4யெகோவா தமது சிறகுகளால் உன்னை மூடுவார்;
5நீ இரவின் பயங்கரத்திற்கும்,
6இருளில் பின்தொடரும் கொள்ளைநோய்க்கும்,
7உன் பக்கத்தில் ஆயிரம்பேரும்,
8உன் கண்களால் மட்டுமே நீ அதைப் பார்த்து,
9“யெகோவா எனக்குப் புகலிடம்” என்று நீ சொல்வாயானால்,
10அப்பொழுது ஒரு தீங்கும் உன்மேல் வராது;
11அவர் உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி,
12உன் பாதம் கல்லில் மோதாதபடி,
13நீ சிங்கத்தின்மேலும் விரியன்பாம்பின்மேலும் நடப்பாய்;
14யெகோவா இப்படியாக சொல்கிறார்:
15அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்குப் பதில் கொடுப்பேன்;
16நீண்ட ஆயுளால் நான் அவனைத் திருப்தியாக்கி,