1இறைவனே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்;
2இறைவனோ, “நியமிக்கப்பட்ட காலத்தை நான் தெரிந்துகொண்டு,
3பூமியும் அதிலுள்ள எல்லா மக்களுடன் கரைந்துபோகின்றது;
4அகங்காரம் உள்ளவர்களைப் பார்த்து, ‘இனிமேல் பெருமை பேசாதிருங்கள்’ என்றும்,
5உங்கள் கொம்பை வானங்களுக்கு விரோதமாக உயர்த்தாதிருங்கள்;
6கிழக்கிலிருந்தோ, மேற்கிலிருந்தோ,
7ஆனால் நியாயந்தீர்க்கிறவர் இறைவனே:
8யெகோவாவினுடைய கரத்தில் நியாயத்தீர்ப்பென்னும்
9நானோ, இதை எக்காலத்திலும் அறிவிப்பேன்;
10“கொடியவர்களின் கொம்பாகிய பலத்தை நான் வெட்டிப்போடுவேன்;