1யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைந்திருக்கிறேன்;
2உமது நீதியின் நிமித்தம் என்னை விடுவித்து, என்னை மீட்டுக்கொள்ளும்;
3நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க
4என் இறைவனே, என்னைக் கொடியவன் கையிலிருந்து விடுவியும்;
5ஆண்டவராகிய யெகோவாவே, நீரே என் எதிர்பார்ப்பு;
6நான் பிறந்ததுமுதல் உம்மைச் சார்ந்திருக்கிறேன்;
7நான் அநேகருக்கு வியப்புக்குரிய எடுத்துக்காட்டாய் இருக்கிறேன்;
8நாள்முழுவதும் உம்முடைய மகத்துவத்தை அறிவித்து,
9நான் முதியவனாகும்போது, என்னைத் தள்ளிவிடாதேயும்;
10ஏனெனில் என் பகைவர் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள்;
11அவர்கள், “இறைவன் அவனைக் கைவிட்டுவிட்டார்;
12இறைவனே, என்னைவிட்டுத் தூரமாகாதேயும்;
13என்மீது குற்றம் சுமத்துகிறவர்கள் வெட்கத்தால் அழிந்துபோவார்களாக;
14நானோ எப்பொழுதுமே எதிர்பார்ப்புடனே இருப்பேன்;
15எப்பொழுதும் என் வாய் உமது நீதியைப்பற்றிச் சொல்லும்;
16ஆண்டவராகிய யெகோவாவே, நான் உமது வல்லமையான செயல்களை எடுத்துச்சொல்வேன்;
17இறைவனே, என் இளமையிலிருந்தே நீர் எனக்குப் போதித்திருக்கிறீர்;
18இறைவனே, வரப்போகும் எல்லோருக்கும் அடுத்த தலைமுறைக்கும்
19பெரிய காரியங்களைச் செய்த இறைவனே,
20நீர் என்னை அநேக கசப்பான
21நீர் என் மேன்மையைப் பெருகப்பண்ணி,
22என் இறைவனே, நான் உமது உண்மையைப் பற்றி
23உம்மால் மீட்கப்பட்ட நான்
24என் நாவு நாள்முழுவதும்