1பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் சந்தோஷத்துடன்
2அவருடைய பெயரின் மகிமையைப் பாடுங்கள்;
3இறைவனிடம் சொல்லுங்கள், “உமது செயல்கள் எவ்வளவு பிரமிக்கத்தக்கவை!
4பூமியிலுள்ள அனைவரும் உம்மைப் பணிந்து வழிபடுகிறார்கள்;
5இறைவன் செய்துள்ளவற்றை வந்து பாருங்கள்;
6அவர் கடலை வறண்ட நிலமாக மாற்றினார்;
7அவர் தமது வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்;
8எல்லா மக்களும், நம்முடைய இறைவனைத் துதியுங்கள்;
9அவர் நம்முடைய உயிர்களைப் பாதுகாத்திருக்கிறார்;
10இறைவனே, நீர் எங்களைச் சோதித்துப் பார்த்தீர்;
11எங்களைச் சிறைபிடித்து,
12மனிதரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகச் செய்தீர்;
13நான் தகன காணிக்கைகளுடன் உமது ஆலயத்திற்கு வருவேன்;
14நான் துன்பத்திலிருந்தபோது
15நான் கொழுத்த மிருகங்களையும்
16இறைவனுக்குப் பயப்படுகிறவர்களே, நீங்கள் எல்லோரும் வந்து, செவிகொடுங்கள்;
17நான் என் வாயினால் அவரைச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்;
18என் இருதயத்தில் பாவத்திற்கு இடமளித்திருந்தால்,
19இறைவனோ நிச்சயமாய் எனக்குச் செவிகொடுத்து,
20என் மன்றாட்டைத் தள்ளிவிடாமல்,