1யெகோவா மிகவும் பெரியவர்,
2சீயோன் மலை தன் கம்பீரத்தில் அழகாய்,
3இறைவன் அதின் கோட்டைப் பட்டணங்களில் வீற்றிருந்து,
4அரசர்கள் படைதிரட்டி ஒருமித்து
5சீயோன் மலையைக் கண்டு அதிர்ச்சியடைந்து,
6அங்கே நடுக்கம் அவர்களைப் பிடித்தது;
7யெகோவாவே, நீர் கிழக்குக் காற்றினால்,
8நாம் கேள்விப்பட்டது போலவே,
9இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பைக்குறித்து,
10இறைவனே, உமது பெயரைப் போலவே
11உமது நியாயத்தீர்ப்பின் நிமித்தம்
12சீயோனைச் சுற்றி உலாவுங்கள்;
13அவற்றைப்பற்றி அடுத்த தலைமுறைக்கு
14ஏனெனில் இந்த இறைவனே என்றென்றும் நம்முடைய இறைவன்;