1நான் யெகோவாவிடம் அன்பாயிருக்கிறேன், ஏனெனில் அவர் என் குரலைக் கேட்டார்;
2அவர் எனக்குச் செவிகொடுத்தபடியால்,
3மரணக் கயிறுகள் என்னைச் சிக்கவைத்தன;
4அப்பொழுது நான் யெகோவாவின் பெயரைச்சொல்லிக் கூப்பிட்டுச் சொன்னதாவது:
5யெகோவா கிருபையும் நீதியுமுள்ளவர்;
6யெகோவா கற்றுக்கொள்ளவிருக்கும் இருதயமுள்ளவர்களைப் பாதுகாக்கிறார்;
7என் ஆத்துமாவே, மீண்டும் நீ இளைப்பாறு;
8யெகோவாவே, நீர் என் ஆத்துமாவை மரணத்திலிருந்து விடுவித்தீர்;
9நான் உயிருள்ளோரின் நாட்டிலே
10“நான் மிகவும் துன்பப்பட்டிருக்கிறேன்” என்று நான் சொன்னபோதிலும்,
11ஆனாலும் என் மனச்சோர்வினாலே,
12யெகோவா எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்கும் பதிலாக,
13நான் இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்த்திக்கொண்டு116:13 என்னை விடுவித்த யெகோவாவுக்கு பானபலி செலுத்துவேன்.
14நான் யெகோவாவுக்குச் செய்த நேர்த்திக் கடன்களை
15யெகோவாவினுடைய பரிசுத்தவான்களின் மரணம்
16யெகோவாவே, உண்மையாகவே நான் உமது பணியாளனாய் இருக்கிறேன்;
17நான் உமக்கு ஒரு நன்றிக் காணிக்கையைப் பலியிட்டு,
18நான் யெகோவாவுக்குச் செய்த நேர்த்திக்கடனை,
19எருசலேமே உன் நடுவில்