1என் மகனே, ஞானத்திற்கு உன் செவிசாய்த்து,
2நீ என் ஞானத்தை ஏற்றுக்கொண்டு,
3உண்மையில், நீ நுண்ணறிவுக்காக வேண்டுதல்செய்து,
4சுத்த வெள்ளியைத் தேடுவதுபோல் தேடி,
5அப்பொழுது நீ யெகோவாவுக்குப் பயந்து நடப்பதைக் குறித்து விளங்கிக்கொள்வாய்;
6ஏனெனில் யெகோவாவே ஞானத்தைத் தருபவர்;
7அவர் நீதிமான்களுக்கு வெற்றியைக் கொடுத்து,
8அவர் நியாயத்தின் வழியைக் காத்துக்கொள்கிறார்;
9அப்பொழுது நீ நேர்மை, நீதி, நியாயம் ஆகியவற்றையும்
10ஞானம் உன் உள்ளத்திற்குள் வரும்,
11அறிவுடைமை உன்னைப் பாதுகாக்கும்,
12ஞானம் கொடிய மனிதர்களின் வழிகளிலிருந்தும்,
13அவர்கள் நேர்மையான வழியைவிட்டு விலகி,
14அவர்கள் அநியாயம் செய்வதில் மகிழ்ச்சியடைந்து,
15அவர்களுடைய செயல்களோ நேர்மையற்றவை,
16ஞானம் உன்னை விபசாரியிடமிருந்தும்
17தன் இளவயதின் கணவனைக் கைவிட்டு,
18அவளுடைய வீடு மரணத்திற்கு உன்னை வழிநடத்துகிறது,
19அவளிடம் செல்பவர்கள் யாரும் திரும்புவதில்லை,
20இப்படியிருக்க, நீ நல்ல மனிதரின் வழியில் நடப்பாயாக,
21ஏனெனில் நீதிமான்கள் நாட்டில் வாழ்வார்கள்,
22ஆனால் கொடியவர்கள் நாட்டிலிருந்து அகற்றப்படுவார்கள்,