1இஸ்ரயேலின் அரசனும் தாவீதின் மகனுமான சாலொமோனின் நீதிமொழிகள்:
2இவைகளால் ஞானத்தையும் அறிவுரையையும் கற்றுக்கொள்ளலாம்;
3இவைகளால் நேர்மை, நீதி, நியாயம் ஆகியவற்றைச் செய்ய,
4இவைகள் அறிவற்றவர்களுக்கு விவேகத்தையும்,
5ஞானமுள்ளவர்கள் இவைகளைக் கேட்டு, தங்கள் அறிவைக் கூட்டிக்கொள்ளட்டும்;
6இவைகளினால் நீதிமொழிகளையும், உவமைகளையும்,
7யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;
8என் மகனே, உன் தகப்பனின் அறிவுரைகளைக் கேள்;
9அவை உன் தலையைச் சிறப்பிக்கும் மகுடமாகவும்,
10என் மகனே, பாவிகள் உன்னைக் கவர்ச்சியூட்டி இழுக்க முயன்றால்,
11அவர்கள் உன்னிடம், “நீ எங்களோடுகூட வா;
12பாதாளம் விழுங்குவதுபோல் அவர்களை உயிருடன் விழுங்குவோம்,
13பலவித விலைமதிப்புள்ள பொருட்களையும் எடுத்து,
14எங்களுடன் பங்காளியாயிரு;
15என் மகனே, நீ அவர்களோடுகூடப் போகாதே;
16ஏனெனில் அவர்களுடைய கால்கள் தீமைசெய்ய விரைகின்றன,
17பறவைகள் பார்த்துக்கொண்டிருக்கையில்,
18ஆனாலும் இந்த மனிதர்கள், தங்கள் சொந்த இரத்தத்தைச் சிந்துவதற்கே காத்திருக்கிறார்கள்;
19தகாத முறையில் சம்பாதிக்கத் தேடுகிற அனைவரின் முடிவும் இதுவே;
20ஞானம் வீதியிலே சத்தமிட்டு அழைக்கிறது,
21அது இரைச்சலுள்ள வீதிகளின் சந்தியில் சத்தமிடுகிறது,
22“அறிவற்றவர்களே, எவ்வளவு காலம் அறியாமையின் வழிகளை விரும்புவீர்கள்?
23நீங்கள் எனது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளுங்கள்!
24ஆனால், நான் கூப்பிட்டபோது நீங்கள் என்னைப் புறக்கணித்து,
25நீங்கள் என் புத்திமதிகளையெல்லாம் தள்ளிவிட்டு,
26உங்களுக்குப் பேராபத்து வரும்போது நான் சிரிப்பேன்,
27பேரழிவு உங்கள்மேல் புயலைப்போல் வரும்போதும்,
28“அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள், நான் பதில் கொடுக்கமாட்டேன்;
29ஏனெனில் அவர்கள் அறிவை வெறுத்து,
30அவர்கள் என் புத்திமதிகளை ஏற்றுக்கொள்ளாமல்,
31அவர்கள் தங்கள் நடத்தையின் பலனை அனுபவிப்பார்கள்,
32அறிவீனர்களின் அசட்டுத்தனம் அவர்களைக் கொல்லும்,
33ஆனால் எனக்குச் செவிகொடுப்பவர் யாரும் பாதுகாப்பாக வாழ்வார்கள்,