We Believe JesusFé, Esperança e Nova Vida

நீதி 1

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

நீதி நீதி 2 →

1தாவீதின் மகனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்:

2இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து,

3விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம்.

4இவைகள் பேதைகளுக்கு புத்தியையும், வாலிபர்களுக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும்.

5புத்திமான் இவைகளைக் கேட்டு அறிவில் வளருவான்;

6நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும்,

7யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;

8என் மகனே, உன்னுடைய தகப்பன் புத்தியைக் கேள்,

9அவைகள் உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடமாகவும்,

10என் மகனே, பாவிகள் உனக்கு ஆசைகாட்டினாலும்

11எங்களோடு வா, இரத்தம்சிந்தும்படி நாம் மறைந்திருந்து,

12பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்;

13விலையுயர்ந்த எல்லாவிதப் பொருள்களையும் கண்டடைவோம்;

14எங்களோடு பங்காளியாக இரு;

15என் மகனே, நீ அவர்களோடு வழிநடவாமல்,

16அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி,

17எவ்வகையான பறவையானாலும் சரி,

18இவர்களோ தங்களுடைய இரத்தத்திற்கே மறைந்திருக்கிறார்கள்,

19பொருளாசையுள்ள எல்லோருடைய வழியும் இதுவே;

20ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது,

21அது ஆள் நடமாட்டமுள்ள தெருக்களின் சந்திப்பிலும்,

22பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், ஏளனம் செய்பவர்களே,

23என்னுடைய கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்;

24நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்;

25என்னுடைய ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி,

26ஆகையால், நானும் உங்களுடைய ஆபத்துக்காலத்தில் சிரித்து,

27நீங்கள் பயப்படும் காரியம் புயல்போல் வரும்போதும்,

28அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்;

29அவர்கள் அறிவை வெறுத்தார்கள்,

30என்னுடைய ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை;

31ஆகையால் அவர்கள் தங்களுடைய வழியின் பலனைச் சாப்பிடுவார்கள்;

32அறிவீனர்களின் மாறுபாடு அவர்களைக் கொல்லும்,

33எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ,

நீதி நீதி 2 →

நீதி 1 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு