1தாவீதின் மகனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்:
2இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து,
3விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம்.
4இவைகள் பேதைகளுக்கு புத்தியையும், வாலிபர்களுக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும்.
5புத்திமான் இவைகளைக் கேட்டு அறிவில் வளருவான்;
6நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும்,
7யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;
8என் மகனே, உன்னுடைய தகப்பன் புத்தியைக் கேள்,
9அவைகள் உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடமாகவும்,
10என் மகனே, பாவிகள் உனக்கு ஆசைகாட்டினாலும்
11எங்களோடு வா, இரத்தம்சிந்தும்படி நாம் மறைந்திருந்து,
12பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்;
13விலையுயர்ந்த எல்லாவிதப் பொருள்களையும் கண்டடைவோம்;
14எங்களோடு பங்காளியாக இரு;
15என் மகனே, நீ அவர்களோடு வழிநடவாமல்,
16அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி,
17எவ்வகையான பறவையானாலும் சரி,
18இவர்களோ தங்களுடைய இரத்தத்திற்கே மறைந்திருக்கிறார்கள்,
19பொருளாசையுள்ள எல்லோருடைய வழியும் இதுவே;
20ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது,
21அது ஆள் நடமாட்டமுள்ள தெருக்களின் சந்திப்பிலும்,
22பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், ஏளனம் செய்பவர்களே,
23என்னுடைய கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்;
24நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்;
25என்னுடைய ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி,
26ஆகையால், நானும் உங்களுடைய ஆபத்துக்காலத்தில் சிரித்து,
27நீங்கள் பயப்படும் காரியம் புயல்போல் வரும்போதும்,
28அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்;
29அவர்கள் அறிவை வெறுத்தார்கள்,
30என்னுடைய ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை;
31ஆகையால் அவர்கள் தங்களுடைய வழியின் பலனைச் சாப்பிடுவார்கள்;
32அறிவீனர்களின் மாறுபாடு அவர்களைக் கொல்லும்,
33எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ,