1வாருங்கள், நாம் யெகோவாவிடம் திரும்புவோம்.
2நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருக்கும்படி
3நாம் யெகோவாவை அறிந்துகொள்வோமாக;
4எப்பிராயீமே, நான் உன்னை என்ன செய்வேன்?
5அதனால்தான் நான் இறைவாக்கினர்மூலம் உங்களை வெட்டினேன்;
6நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்;
7ஆனால், ஆதாமைப்போல் அவர்கள் என் உடன்படிக்கையை மீறி,
8கீலேயாத் கொடுமையானவர்களின் பட்டணம்;
9கொள்ளையர் கூட்டம் ஒருவனுக்காகப் பதுங்கிக் காத்திருப்பதுபோல,
10இஸ்ரயேல் குடும்பத்தாரே, உங்கள் நாட்டில் கொடூரமான செயலைக் கண்டேன்;
11யூதாவே, உனக்கும்