1“ஆசாரியர்களே, நீங்கள் இதைக் கேளுங்கள்;
2கலகக்காரர்கள் கொலைசெய்வதில் வேரூன்றி இருக்கிறார்கள்.
3எப்பிராயீமைப்பற்றிய எல்லாவற்றையும் நான் அறிவேன்;
4“அவர்களுடைய செயல்கள் அவர்களை
5இஸ்ரயேலின் அகந்தை அவர்களுக்கெதிராக சாட்சி கூறுகிறது;
6அவர்கள் தங்கள் ஆட்டு மந்தைகளுடனும், மாட்டு மந்தைகளுடனும்
7அவர்கள் யெகோவாவுக்கு உண்மையற்றவர்களாய் இருக்கிறார்கள்;
8“கிபியாவில் எக்காளத்தையும்,
9தண்டனையின் நாளில்
10யூதாவின் தலைவர்கள்
11எப்பிராயீம் ஒடுக்கப்பட்டு,
12அதனால் நான் எப்பிராயீமுக்கு அந்துப் பூச்சியைப்போலவும்,
13“எப்பிராயீம் தன் வியாதியையும்,
14ஏனெனில் எப்பிராயீமுக்கு நான் சிங்கம் போலவும்,
15எனவே அவர்கள் தங்கள் குற்றத்தை ஒத்துக்கொண்டு,