1இஸ்ரயேலரே, நீங்கள் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்;
2அங்கே சாபமிடுதலும், பொய்யும், கொலையும்,
3இதனால் நாடு துக்கத்தோடிருக்கிறது,
4ஆசாரியர்களே நீங்கள் ஒரு குற்றச்சாட்டையும் கொண்டுவர வேண்டாம்.
5நீங்கள் இரவிலும் பகலிலும் இடறிவிழுகிறீர்கள்;
6எனது மக்கள் அறிவில்லாததினால் அழிந்துபோகிறார்கள்.
7ஆசாரியர்கள் அநேகராய்ப் பெருகியபோது,
8எனது மக்களின் பாவத்தில் ஆசாரியர்கள் தின்று பிழைத்து,
9அக்காலத்தில்: மக்களைப்போலவே ஆசாரியருக்கும் நேரிடும்.
10“அவர்கள் எல்லோரும் சாப்பிடுவார்கள், ஆனால் திருப்தியடையமாட்டார்கள்;
11புது மற்றும் பழைய திராட்சை இரசம்
12எனது மக்கள் மர விக்கிரகத்திடம் ஆலோசனையைக் கேட்கிறார்கள்;
13அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு,
14“உங்கள் மகள்கள் வேசித்தனத்திற்குத் திரும்பும்போதும்,
15“இஸ்ரயேலே, நீ விபசாரம் செய்தாலும்,
16இஸ்ரயேலரோ அடங்காத
17எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்துவிட்டான்;
18அவர்களுடைய மதுபானங்கள் முடிந்துபோனாலும்,
19சுழல் காற்று அவர்களை அடித்துக் கொண்டுபோகும்,