1இஸ்ரயேல் ஒரு படரும் திராட்சைக்கொடி,
2அவர்கள் இருதயம் வஞ்சனையுள்ளது.
3அப்பொழுது அவர்கள், “நாங்கள் யெகோவாவிடம் பயபக்தியாயிருக்காதபடியால்,
4அவர்கள் அநேக வாக்குத்தத்தங்களைக் கொடுக்கிறார்கள்,
5சமாரியாவில் வாழ்கிற மக்கள்
6அது அசீரியாவின் பேரரசனுக்குக் கப்பமாக
7சமாரியாவும் அதன் அரசனும்
8இஸ்ரயேலின் வேறு தெய்வங்களுக்குப் பலியிட்ட மேடைகள் அழிக்கப்படும்;
9இஸ்ரயேலே, கிபியாவின் நாட்கள் தொடங்கி நீ பாவம் செய்தாய்;
10ஆகவே நான் விரும்புகின்றபோது உன்னைத் தண்டிப்பேன்;
11எப்பிராயீம் சூடு அடிக்க விரும்புகின்ற
12உங்கள் இருதயங்கள் உழப்படாத வயல்போல் கடினமாயிருக்கிறதே;
13ஆனால் நீங்கள் கொடுமையை உழுதீர்கள்,
14அதனால் உங்கள் மக்களுக்கு எதிராக யுத்தம் எழும்பும்,
15பெத்தேலே, உனது கொடுமை பெரிதாயிருப்பதனால்