1யூதாவே, வெட்கங்கெட்ட தேசமே,
2நியமிக்கப்பட்ட காலம் வருமுன்பும்,
3நாட்டில் தாழ்மையுள்ளோரே,
4காசா கைவிடப்படும்,
5கடற்கரை அருகே வாழும் கிரேத்திய மக்களே,
6கிரேத்தியர் வாழும் கடற்கரை நாடு,
7அது யூதா குடும்பத்தில் மீதியாயிருப்பவர்களுக்கு உரியதாகும்.
8மோவாபியரின் இழிவுகளையும்,
9ஆகவே, இஸ்ரயேலின் இறைவனாகிய
10சேனைகளின் யெகோவாவின் மக்களை இகழ்ந்து,
11யெகோவா நாட்டிலுள்ள தெய்வங்களையெல்லாம் அழிக்கும்போது,
12எத்தியோப்பியரே,
13அவர் தன் கையை வடக்கிற்கு எதிராக நீட்டி,
14அங்கே ஆட்டு மந்தையும் மாட்டு மந்தையும் படுத்திருக்கும்.
15“நான்தான், என்னைத்தவிர வேறொருவரும் இல்லை.”