1கலகம் செய்கிறவர்களும், கறைப்பட்டவர்களும்,
2அவள் ஒருவருக்கும் கீழ்ப்படிய மாட்டாள்,
3அவளுடைய அதிகாரிகள்
4அவளுடைய இறைவாக்கினர் அகந்தை உடையவர்கள்;
5இன்னும் அவள் நடுவில் இருக்கும் யெகோவா நீதியுள்ளவர்;
6நான் நாடுகள் பலவற்றை முழுவதும் தண்டித்துப்போட்டேன்;
7எனவே நான் எருசலேம் பட்டணத்தைப் பார்த்து,
8ஆகவே, “நான் எழுந்து குற்றஞ்சுமத்தும் நாள் வருமளவும்
9நான் அவ்வேளையில் மக்கள் கூட்டங்களின் உதடுகளைத் தூய்மைப்படுத்துவேன்.
10எத்தியோப்பிய நதிகளுக்கு அப்பால் இருக்கிற என்னை ஆராதிக்கிறவர்களான,
11அந்த நாளில் தங்கள் பெருமையில் களிகூருகிற
12எனினும் யெகோவாவின் பெயரில் நம்பிக்கை கொண்டிருக்கிற,
13இஸ்ரயேலில் மீந்திருப்போர்
14சீயோன் மகளே, பாடு; இஸ்ரயேலே,
15யெகோவா உன் தண்டனையை நீக்கிப்போட்டார்,
16அந்த நாளில்
17உன் இறைவனாகிய யெகோவா உன்னுடன் இருக்கிறார்.
18“நியமிக்கப்பட்ட உங்கள் பண்டிகைகளை இழந்ததால் நீங்கள் அடைந்த துக்கத்தை,
19அக்காலத்தில் உன்னை ஒடுக்கிய அனைவரையும் நான் தண்டிப்பேன்.
20அக்காலத்தில் நான் உங்களை ஒன்றுசேர்ப்பேன்;