1யெகோவா சொல்கிறதைக் கேளுங்கள்:
2“மலைகளே, யெகோவாவின் குற்றச்சாட்டைக் கேளுங்கள்;
3“யெகோவா சொல்கிறதாவது: என் மக்களே, நான் உங்களுக்கு என்ன செய்தேன்?
4எகிப்திலிருந்து நான் உங்களை வெளியே கொண்டுவந்தேன்.
5என் மக்களே,
6இஸ்ரயேல் மக்கள் சொல்கிறதாவது:
7ஆயிரக்கணக்கான செம்மறியாட்டுக் கடாக்களிலும்,
8மனிதனே, நல்லது என்ன என்பதை அவர் உனக்குக் காட்டியிருக்கிறாரே;
9கேளுங்கள், யெகோவா எருசலேம் நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறார்.
10கொடுமையானவர்களின் வீடே,
11போலித் தராசையும், போலிப் படிக்கற்கள் இருக்கும்
12உன் செல்வந்தர்கள் வன்முறையாளர்கள்.
13அதனாலேதான் நான் உன்னை அழிக்கத் தொடங்கிவிட்டேன்.
14நீ சாப்பிடுவாய்; ஆனால் திருப்தியடையமாட்டாய்.
15நீ விதைப்பாய்; ஆனால் அறுவடை செய்யமாட்டாய்.
16உம்ரி அரசனின் நியமங்களையும்