1என் அவலநிலைதான் என்ன?
2நாட்டிலிருந்த இறை பக்தியுள்ளோர் அனைவரும் அற்றுப்போனார்கள்.
3அவர்களின் இரு கைகளுமே தீமை செய்வதில் தேர்ச்சி பெற்றவை.
4அவர்களில் சிறந்தவன் எனப்படுபவன் முட்செடி போன்றவன்.
5அயலவனை நம்பாதே;
6ஏனெனில், மகன் தகப்பனை அவமதிக்கிறான்;
7நானோ, எதிர்பார்ப்புடன் யெகோவாவுக்காகக் காத்திருக்கிறேன்.
8எருசலேம் மக்கள் சொல்கிறதாவது:
9நாங்கள் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தபடியால்,
10அப்பொழுது எங்கள் பகைவன் இதைக்கண்டு
11எருசலேம் மக்களே! உங்கள் மதில்களைக் கட்டியெழுப்பும் நாள் வருகிறது,
12அந்நாளில் அசீரியாவிலிருந்தும், எகிப்தின் பட்டணங்களிலிருந்தும்
13ஆயினும் பூமியின் மற்ற பிரதேசங்கள் அங்கு வாழும் மக்களின்
14யெகோவாவே, ஒரு செழிப்பான மேய்ச்சல் நிலத்திலே
15“நீங்கள் எகிப்திலிருந்து வெளியேறிய, அந்நாட்களில் இருந்ததைப்போல,
16பிறநாடுகள் யாவும் அதைக்கண்டு வெட்கமடைவார்கள்.
17அவர்கள் பாம்மைப்போலவும்,
18உமக்கு நிகரான இறைவன் யார்?
19நீர் மறுபடியும் எங்கள்மேல் கருணை காட்டுவீர்.
20முன்னொரு காலத்தில் எங்கள் முன்னோர்களுக்கு