1கடைசி நாட்களிலே,
2அநேக நாடுகள் வந்து,
3அநேக மக்கள் கூட்டங்களிடையே அவர் நியாயம் விசாரித்து,
4ஒவ்வொருவனும் தன் சொந்த திராட்சைக்கொடியின் கீழேயும்,
5எல்லா மக்கள் கூட்டங்களும்
6யெகோவா அறிவிக்கிறதாவது:
7நான் எஞ்சியிருக்கும் முடவர்களையும்,
8எருசலேமே, மந்தையின் காவற்கோபுரமே,
9இப்பொழுது நீ ஏன் சத்தமிட்டு அழுகிறாய்?
10சீயோன் மகளே,
11ஆனால், இப்பொழுது அநேக நாடுகள்
12ஆனால் அவர்களோ, யெகோவாவின் சிந்தனைகளை அறியாதிருக்கிறார்கள்.
13யெகோவா சொல்கிறதாவது: “சீயோன் மகளே, எழுந்து போரடி.