1அப்பொழுது நான் சொன்னதாவது:
2ஆனால் நீங்களோ நன்மையை வெறுத்துத் தீமையையே நேசிக்கிறீர்கள்.
3என் மக்களின் சதையைச் சாப்பிட்டு,
4ஆனாலும், நாட்கள் வருகின்றன.
5யெகோவா சொல்வது இதுவே:
6ஆதலால் தரிசனங்கள் அற்ற இரவும்,
7தரிசனங்கள் காண்பவர்கள் வெட்கமடைவார்கள்.
8ஆனால் நானோ யாக்கோபுக்கு அவன் மீறுதலையும்,
9ஆகவே யாக்கோபு குடும்பத்தின் தலைவர்களே,
10இரத்தம் சிந்துதலினால் சீயோனையும்,
11உங்கள் தலைவர்கள் இலஞ்சத்திற்காக நியாயந்தீர்க்கின்றார்கள்.
12ஆகையால் இஸ்ரயேல் ஆளுநர்களே,