1தங்கள் படுக்கைகளிலிருந்து எழும்புவதற்கு முன்பே தீமையான சூழ்ச்சிசெய்து,
2வயல்களை ஆசைப்பட்டு,
3ஆகையால் யெகோவா சொல்கிறதாவது:
4அந்த நாள் வரும்போது மனிதர் உங்களை இழிவாகப் பேசுவார்கள்;
5ஆதலால் நிலத்தைச் சீட்டுப்போட்டு பாகம் பிரித்து
6மக்களின் தீர்க்கதரிசிகளே, “நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்லாதீர்கள்,
7மேலும் நீங்கள், யாக்கோபின் வீட்டாரே,
8அதற்கு யெகோவா சொல்கிறதாவது,
9என் மக்களுள் இருக்கும் பெண்களை,
10எழுந்து போய்விடுங்கள்,
11என் மக்களே, பொய்யனும் வஞ்சகனுமான ஒருவன் உங்களிடம் வந்து,
12யாக்கோபே, ஒரு நாளில் உங்கள் எல்லோரையும்
13அவர்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்துகிறவர் அவர்கள் முன்செல்வார்;