1யூதாவின் அரசர்களான யோதாம், ஆகாஸ், எசேக்கியா ஆகியோர்களின் ஆட்சிக்காலத்தில், மோரேசேத் ஊரைச்சேர்ந்த மீகா என்பவனுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை இதுவே. சமாரியாவையும், எருசலேமையும் குறித்து அவன் கண்ட தரிசனம்:
2மக்கள் கூட்டங்களே, நீங்கள் எல்லோரும் கேளுங்கள்,
3நோக்கிப்பாருங்கள்; யெகோவா தமது உறைவிடத்திலிருந்து வருகிறார்.
4நெருப்பின் முன் மெழுகு போலவும்,
5யாக்கோபின் மீறுதல்களினாலும்,
6“எனவே யெகோவா சொல்கிறதாவது:
7சமாரியாவின் விக்கிரகங்கள் யாவும்
8சமாரியாவின் அழிவின் நிமித்தம் நான் அழுது புலம்புவேன்;
9ஏனெனில் சமாரியாவின் புண் குணமாக்க முடியாதது;
10அதை காத் பட்டணத்தில் சொல்லவேண்டாம்;
11சாப்பீரில் வாழ்கிறவர்களே, நிர்வாணத்துடனும் வெட்கத்துடனும் கடந்துபோங்கள்.
12மாரோத்தில் வாழ்கிறவர்கள் வேதனையில் துடித்து,
13லாகீசில் வாழ்கிறவர்களே,
14ஆதலால் யூதாவின் மக்களே,
15மரேஷாவில் வாழ்கிறவர்களே,
16நீங்கள் மகிழ்ச்சிகொள்கிற பிள்ளைகளுக்காகத் துக்கங்கொண்டாடி,