We Believe JesusFé, Esperança e Nova Vida

புலம்பல் 3

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← புலம்பல் 2 புலம்பல் புலம்பல் 4 →

1அவருடைய கோபத்தின் பிரம்பினால்

2அவர் என்னை வெளியே துரத்தி,

3உண்மையாக, திரும்பதிரும்ப நாள்முழுவதும்

4எனது தசையையும் தோலையும் முதுமையடையும்படி செய்தார்,

5அவர், கசப்பும் கஷ்டமும்

6வெகுகாலத்திற்குமுன் இறந்தவர்களைப்போல்,

7நான் தப்பிவிடாதபடி அவர் என்னைச் சுற்றி வேலியடைத்தார்;

8நான் உதவிக்காகக் கூப்பிடும்போதோ,

9செதுக்கிய கற்களால் அவர் என் வழியைத் தடைசெய்திருக்கிறார்;

10பதுங்கியிருக்கும் கரடியைப்போலவும்,

11அவர் என்னைப் பாதையிலிருந்து இழுத்து,

12அவர் தம்முடைய வில்லை வளைத்து,

13அவர் தன்னுடைய அம்புக் கூட்டிலிருந்த

14நான் என்னுடைய எல்லா மக்களுக்கும் ஒரு சிரிப்புக்குரிய பொருளானேன்;

15அவர் என்னை கசப்பினால் நிரப்பி,

16அவர் என் பற்களைச் சரளைக் கல்லினால் உடைத்தார்;

17நான் சமாதானத்தை இழந்திருக்கிறேன்;

18ஆகையால் நான் கூறினதாவது, “என் சீர்சிறப்பும், யெகோவாவிடம் நான் கொண்டிருந்த

19நான் எனது துன்பத்தையும், அலைச்சலையும்,

20நான் அவைகளை நன்கு நினைவுகூருகிறேன்,

21ஆயினும் நான் இதை மனதில் கொண்டேன்.

22அதாவது யெகோவாவின் பெரிதான அன்பினாலே நாம் அழிக்கப்படாமலிருக்கிறோம்.

23உமது அன்பும் இரக்கமும் காலைதோறும் புதிதாயிருக்கின்றன;

24நான் எனக்குள் சொல்லிக்கொள்கிறேன், “யெகோவாவே என் உரிமைப் பங்கு;

25யெகோவாவிடம் எதிர்பார்ப்பு வைக்கிறவருக்கும்,

26எனவே யெகோவாவின் இரட்சிப்புக்காக

27இளைஞனாய் இருக்கும்போதே

28யெகோவா தாமே அதை அவன்மேல் வைத்தபடியால்,

29அவன் புழுதியில் தன் முகத்தைப் புதைக்கட்டும்,

30அவன் தன்னை அடிப்பவனுக்குத் தன் மறு கன்னத்தைக் கொடுக்கட்டும்,

31ஏனென்றால், ஆண்டவரால் ஒருவரும்

32அவர் துக்கத்தை வருவித்தாலும், அவர் இரக்கம் காண்பிப்பார்.

33அவர் துன்பத்தையோ துக்கத்தையோ

34நாட்டிலுள்ள சிறைக் கைதிகளையெல்லாம்

35ஒருவனின் மனித உரிமைகளை

36ஒரு மனிதனுக்கு நீதி வழங்கப்படாதிருப்பதையும்

37யெகோவா உத்தரவிடாவிட்டால்,

38பேரழிவு, நல்ல காரியங்கள் ஆகிய இரண்டும்

39வாழ்கிற எந்த மனிதனும்,

40ஆகவே நாங்கள் எங்கள் வழிகளை ஆராய்ந்து சோதிப்போம்,

41எங்கள் இருதயங்களையும், கைகளையும்

42“நாங்கள் பாவம் செய்து கலகம் பண்ணினோம்,

43“நீர் கோபத்தினால் உம்மை மூடிக்கொண்டு எங்களைப் பின்தொடர்ந்தீர்;

44மேகத்தினால் நீர் உம்மை மூடிக்கொண்டிருப்பதால்,

45நீர் எங்களை நாடுகளுக்குள்

46“எங்கள் பகைவர்கள் யாவரும் தங்கள் வாயை விரிவாகத் திறந்து

47எங்கள்மேல் பயங்கரமும் கண்ணியும்,

48என் மக்கள் அழிக்கப்பட்டதனால்

49என் கண்கள் ஓய்வின்றி,

50பரலோகத்திலிருந்து யெகோவா

51என் நகரத்திலுள்ள பெண்களின் நிலைமையை நான் காண்கையில்,

52காரணமின்றி எனக்குப் பகைவர்களாயிருந்தவர்கள்,

53அவர்கள் என் வாழ்வை முடிக்க முயன்று,

54வெள்ளம் என் தலையை மூடிக்கொண்டது.

55யெகோவாவே, குழியின் ஆழத்திலிருந்து,

56“ஆறுதலுக்காகக் கதறும் என் சத்தத்திற்கு உமது செவியை மூடிக்கொள்ளாதேயும்”

57நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, நீர் என் அருகே வந்து,

58யெகோவாவே, நீரே என் வழக்கை பொறுப்பேற்றீர்;

59யெகோவாவே! எனக்குச் செய்யப்பட்ட தீமைகளை நீர் கண்டிருக்கிறீர்.

60அவர்களுடைய பழிவாங்குதலின் ஆழத்தையும்,

61யெகோவாவே, அவர்களுடைய எல்லா அவமதிப்புகளையும்,

62அதை என் பகைவர்கள் நாள்முழுவதும் இரகசியமாய்ப் பேசி,

63அவர்களைப் பாரும்! உட்கார்ந்தாலும் நின்றாலும்,

64யெகோவாவே, அவர்களுக்குத் தகுந்த பதில் செய்யும்.

65அவர்களுடைய இருதயத்தின்மேல் திரைபோடும்,

66கோபத்தோடு அவர்களைப் பின்தொடர்ந்து,

← புலம்பல் 2 புலம்பல் புலம்பல் 4 →

புலம்பல் 3 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்