1யெகோவா தமது கோபத்தின் மேகத்தால்
2யாக்கோபின் எல்லா குடியிருப்புகளையும்
3அவருடைய கோபத்தினால்
4அவர் ஒரு பகைவனைப்போல வில்லை நாணேற்றினார்;
5ஆண்டவர் ஒரு பகைவனைப் போலிருக்கிறார்;
6அவர் தமது ஆலயத்தை ஒரு தோட்டத்தின் குடிசையைப்போல பாழாக்கிவிட்டார்;
7யெகோவா தமது சொந்த பலிபீடத்தை புறக்கணித்து,
8யெகோவா சீயோன் மகளைச் சுற்றியுள்ள சுவரை
9எருசலேமின் வாசல்கள் நிலத்திற்குள்ளே புதைந்து கிடக்கின்றன;
10சீயோன் மகளின் முதியோர்
11அழுகிறதினால் என் கண்கள் மங்கிப்போயிற்று.
12அப்பிள்ளைகள் காயமுற்ற மனிதரைப்போல்,
13எருசலேம் மகளே!
14உனது இறைவாக்கு உரைப்போரின்
15உன் வழியாய்க் கடந்து போகிறவர்கள் எல்லோரும்,
16உன் பகைவர்கள் எல்லோரும்,
17யெகோவா தாம் திட்டமிட்டதைச் செய்துவிட்டார்;
18மக்களின் இருதயங்கள்
19எழும்பு, இரவிலே
20“யெகோவாவே, கவனித்துப் பாரும்:
21“வாலிபரும், முதியோரும் ஒன்றாய் வீதிகளின்
22“ஒரு விருந்து நாளுக்கு அழைப்பதுபோல,