1“அந்த முழக்கத்தினால் என் இருதயம் நடுங்கி,
2இறைவனுடைய குரலின் கர்ஜனையையும்,
3வானத்தின் கீழெங்கும் தமது மின்னலைக் கட்டவிழ்த்து,
4பின்பு அவருடைய கர்ஜனையின் சத்தம் வருகிறது,
5இறைவனது குரல் ஆச்சரியமான விதங்களில் முழங்குகிறது;
6அத்துடன் அவர் பனியைப் பார்த்து, ‘பூமியின்மேல் விழு’ என்றும்,
7அவ்வேளைகளில் அவர் தாம் படைத்த எல்லா மனிதர்களும் தமது செயலை அறியும்படி,
8காட்டு மிருகங்கள் குகைகளுக்குள் சென்று,
9தெற்கிலிருந்து சூறாவளியும்,
10இறைவனின் சுவாசத்தால் பனிக்கட்டி உருவாகிறது;
11அவர் மேகங்களை ஈரத்தினால் பாரமாக்கி,
12அவரின் திசையில் மேகங்கள் சுழல்கின்றன;
13மனிதரைத் தண்டிப்பதற்கோ,
14“யோபுவே, இதைக் கேளும்;
15இறைவன் மேகங்களை எவ்வாறு கட்டுப்படுத்தி
16அவர் மேகங்களை எப்படி ஆகாயத்தில் தொங்கவிட்டிருக்கிறார் என்பதையும்,
17தென்றலினால் பூமி அடங்கிக் கிடக்கும்போது,
18வார்க்கப்பட்ட வெண்கல கண்ணாடியைப் போன்ற,
19“அவருக்குச் சொல்லவேண்டியதை நீர் எங்களுக்குச் சொல்லும்;
20‘நான் பேச விரும்புகிறேன்’ என்று அவருக்குச் சொல்லலாகுமோ?
21காற்று ஆகாயத்தைச் சுத்தப்படுத்திய பின்,
22வடக்கிலிருந்து தங்கமயமான மகிமையிலே அவர் வருகிறார்;
23எல்லாம் வல்லவர் நமக்கு எட்டாத தூரத்திலே
24ஆகையால், மனிதர்கள் அவரிடம் பயபக்தியாயிருக்கிறார்கள்;