We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 37

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← யோபு 36 யோபு யோபு 38 →

1“அந்த முழக்கத்தினால் என் இருதயம் நடுங்கி,

2இறைவனுடைய குரலின் கர்ஜனையையும்,

3வானத்தின் கீழெங்கும் தமது மின்னலைக் கட்டவிழ்த்து,

4பின்பு அவருடைய கர்ஜனையின் சத்தம் வருகிறது,

5இறைவனது குரல் ஆச்சரியமான விதங்களில் முழங்குகிறது;

6அத்துடன் அவர் பனியைப் பார்த்து, ‘பூமியின்மேல் விழு’ என்றும்,

7அவ்வேளைகளில் அவர் தாம் படைத்த எல்லா மனிதர்களும் தமது செயலை அறியும்படி,

8காட்டு மிருகங்கள் குகைகளுக்குள் சென்று,

9தெற்கிலிருந்து சூறாவளியும்,

10இறைவனின் சுவாசத்தால் பனிக்கட்டி உருவாகிறது;

11அவர் மேகங்களை ஈரத்தினால் பாரமாக்கி,

12அவரின் திசையில் மேகங்கள் சுழல்கின்றன;

13மனிதரைத் தண்டிப்பதற்கோ,

14“யோபுவே, இதைக் கேளும்;

15இறைவன் மேகங்களை எவ்வாறு கட்டுப்படுத்தி

16அவர் மேகங்களை எப்படி ஆகாயத்தில் தொங்கவிட்டிருக்கிறார் என்பதையும்,

17தென்றலினால் பூமி அடங்கிக் கிடக்கும்போது,

18வார்க்கப்பட்ட வெண்கல கண்ணாடியைப் போன்ற,

19“அவருக்குச் சொல்லவேண்டியதை நீர் எங்களுக்குச் சொல்லும்;

20‘நான் பேச விரும்புகிறேன்’ என்று அவருக்குச் சொல்லலாகுமோ?

21காற்று ஆகாயத்தைச் சுத்தப்படுத்திய பின்,

22வடக்கிலிருந்து தங்கமயமான மகிமையிலே அவர் வருகிறார்;

23எல்லாம் வல்லவர் நமக்கு எட்டாத தூரத்திலே

24ஆகையால், மனிதர்கள் அவரிடம் பயபக்தியாயிருக்கிறார்கள்;

← யோபு 36 யோபு யோபு 38 →

யோபு 37 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்