We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 36

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← யோபு 35 யோபு யோபு 37 →

1தொடர்ந்து எலிகூ சொன்னதாவது:

2“சற்று என்னிடம் பொறுமையாயிரும்,

3நான் அதிக தூரத்திலிருந்து என் அறிவைப் பெறுகிறேன்;

4என் வார்த்தைகள் பொய்யானவையல்ல என்று உறுதியாய்க் கூறுகிறேன்;

5“இறைவன் வல்லமையுள்ளவர், ஆகிலும் அவர் ஒருவரையும் தள்ளிவிடமாட்டார்;

6அவர் கொடியவர்களை உயிர்வாழ விடுவதில்லை;

7அவர் நேர்மையானவர்கள் மேலிருந்து தன் கண்களை அகற்றுவதில்லை;

8ஆனால் மனிதர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு,

9அவர்கள் செய்தவற்றை இறைவன் அவர்களுக்குக் கூறுவார்.

10அவர் அவர்கள் சீர்திருந்துதலுக்குச் செவிகொடுத்து,

11அவர்கள் கீழ்ப்படிந்து அவருக்குப் பணிசெய்தால்,

12அடங்கி அவருக்குப் பணிசெய்யாவிட்டால்,

13“உள்ளத்தில் இறைவனற்றவர்கள் கோபத்தை வளர்த்துக்கொள்கிறார்கள்;

14அவர்கள் கோவில்களிலிருக்கும் ஆண் விபசாரக்காரர் மத்தியில்

15ஆனாலும் துன்பப்படுகிறவர்களை அவர் துன்பத்திலிருந்து விடுவித்து,

16“யோபுவே, இறைவன் உன்னைக் கட்டுப்பாடற்ற விசாலமான இடத்திற்கு கொண்டுவரவும்,

17கொடியவர்கள்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேறக் காத்திருக்கிறீர்;

18செல்வங்களினால் ஒருவரும் உம்மைக் கவராதபடி எச்சரிக்கையாயிரும்;

19உமது செல்வங்களும் வல்லமையான எல்லா முயற்சிகளும்

20மக்களைத் தங்கள் வீடுகளிலிருந்து இழுத்துச் செல்வதற்காக

21தீமைசெய்யத் திரும்பாதபடி எச்சரிக்கையாயிரும்;

22“இறைவன் தமது வல்லமையில் உயர்த்தப்பட்டிருக்கிறார்.

23இறைவனுக்கு அவருடைய வழியைக் குறித்துக் கொடுத்தது யார்?

24மனிதர்கள் புகழ்ந்து பாடும் பாடல்களால்

25அவர் செய்வதை எல்லா மனிதரும் காண்கிறார்கள்;

26நமது விளங்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்ட இறைவன்!

27“அவர் நீர்த்துளிகளை மேலே இழுத்து,

28மேகங்கள் மழையைப் பொழிகின்றன,

29அவர் மேகங்களை எப்படி பரவுகிறார் என்றும்,

30அவர் தமது மின்னலைத் தம்மைச் சுற்றிலும் சிதறப்பண்ணி,

31இவ்விதமாகவே அவர் மக்களை ஆளுகைசெய்து,

32அவர் தம் கரங்களை மின்னலினால் நிரப்பி,

33அவருடைய இடிமுழக்கம் வரப்போகும் புயலை அறிவிக்கிறது;

← யோபு 35 யோபு யோபு 37 →

யோபு 36 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்