We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 22

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← யோபு 21 யோபு யோபு 23 →

1அதற்கு தேமானியனான எலிப்பாஸ் மறுமொழியாக சொன்னதாவது:

2“மனிதனால் இறைவனுக்குப் பயன் ஏதும் உண்டோ?

3நீ நீதிமானாய் இருந்திருந்தாலும்,

4“அவர் உன்னைக் கடிந்துகொண்டு,

5உன் கொடுமை பெரிதானதல்லவோ?

6நீ காரணமின்றி உனது சகோதரரின் அடகுப்பொருளை வற்புறுத்திக் கேட்டு,

7நீ களைத்தவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை;

8நீ நிலத்திற்கு உரிமையாளன்.

9நீ விதவைகளை வெறுங்கையுடன் அனுப்பினாய்;

10அதினால்தான் கண்ணிகள் உன்னைச் சுற்றிலுமிருக்கின்றன;

11அதினால்தான் நீ பார்க்க முடியாத அளவு இருளாகவும் இருக்கிறது;

12“வானத்தின் உன்னதங்களில் அல்லவோ இறைவன் இருக்கிறார்?

13அப்படியிருந்தும் நீ, ‘இறைவனுக்கு என்ன தெரியும்?

14வானமண்டலங்களில் அவர் உலாவுகையில் அடர்ந்த மேகங்கள் அவரை மூடுகின்றன;

15தீய மனிதர் சென்ற

16அவர்கள் தங்கள் காலம் வருமுன்பே இறந்துபோனார்கள்;

17அவர்கள் இறைவனிடம், ‘நீர் எங்களை விட்டுவிடும்!

18இருப்பினும், அவர் அவர்களை நன்மைகளால் நிரப்பினார்;

19அவர்களின் அழிவைக் கண்டு நேர்மையானவர்கள் மகிழ்கிறார்கள்;

20‘பகைவர்கள் அழிய,

21“இறைவனுக்குப் பணிந்து அவருடன் சமாதானமாயிரு;

22அவர் வாயிலிருந்து வரும் அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொள்.

23நீ கொடுமையை உன் கூடாரத்தைவிட்டு அகற்றி,

24நீ தூளைப்போல் பொன்னையும்,

25அப்பொழுது எல்லாம் வல்லவரே உனது தங்கமாகவும்,

26அப்பொழுது, நீ நிச்சயமாய் எல்லாம் வல்லவரில் மகிழ்ச்சிகொண்டு,

27நீ அவரிடம் வேண்டுதல் செய்யும்போது, அவர் உனக்குச் செவிகொடுப்பார்;

28நீ தீர்மானிப்பது செய்யப்படும்,

29மனிதர் தாழ்த்தப்படும்போது நீ அவரிடம், ‘அவர்களை உயர்த்தும்’

30அவர் குற்றமுள்ளவனையும்கூட விடுவிப்பார்;

← யோபு 21 யோபு யோபு 23 →

யோபு 22 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்