We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 21

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← யோபு 20 யோபு யோபு 22 →

1அப்பொழுது யோபு மறுமொழியாக சொன்னது:

2“என்னுடைய வார்த்தைகளைக் கவனமாய்க் கேளுங்கள்;

3நான் பேசும்வரை பொறுத்திருங்கள்,

4“நான் முறையிடுவது மனிதனிடமோ?

5என்னைப் பார்த்து வியப்படையுங்கள்;

6நான் இவற்றை நினைக்கும்போது பயப்படுகிறேன்;

7கொடியவர்கள் முதுமையடைந்தும்,

8அவர்களோடே அவர்களின் பிள்ளைகள் அவர்களுக்கு முன்பாகவே,

9அவர்களுடைய வீடுகள் பயமின்றிப் பாதுகாப்பாய் இருக்கின்றன;

10அவர்களுடைய காளைகள் இனப்பெருக்கத்தில் தவறுவதில்லை;

11அவர்கள் தங்கள் பிள்ளைகளை மந்தையைப்போல் வெளியே அனுப்புகிறார்கள்;

12அவர்கள் தம்புரா, யாழ் ஆகியவற்றின் இசைக்கேற்ப பாடுகிறார்கள்;

13அவர்கள் தங்கள் வாழ்நாட்களை மிகச் செழிப்பாகக் கழிப்பதோடு

14இருந்தும் அவர்கள் இறைவனிடம், ‘எங்களை விட்டுவிடும்!

15எல்லாம் வல்லவருக்கு நாம் பணிசெய்ய அவர் யார்?

16ஆனால் அவர்களுடைய செல்வம் அவர்கள் கைகளில் இல்லை;

17“எத்தனை முறை கொடியவர்களுடைய விளக்கு அணைக்கப்படுகிறது?

18அவர்கள் காற்றுக்குமுன் வைக்கோலைப்போலவும்,

19‘இறைவன் அவர்களுக்குரிய தண்டனைகளை

20அவர்களின் அழிவை அவர்களின் கண்கள் காணும்,

21ஏனெனில், அவர்களுடைய மாதங்களின் எண்ணிக்கை குறையும்போது,

22“உயர்ந்தவர்களையும் நியாயந்தீர்க்கிற இறைவனுக்கு

23ஒரு மனிதன் பூரண பாதுகாப்புடனும், சுகத்துடனும்,

24அவனுடைய உடல் ஊட்டம் பெற்று,

25இன்னொருவன் ஒருபோதுமே நன்மை ஒன்றையும்

26இருவருமே தூசியில் ஒன்றாய்க் கிடக்கிறார்கள்;

27“நீங்கள் என்ன யோசிக்கிறீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்;

28‘பெரிய மனிதனின் வீடு எங்கே? கொடியவர்களின் கூடாரங்கள் எங்கே?’

29பயணம் செய்தவர்களிடம் நீங்கள் ஒருபோதும் கேட்கவில்லையோ?

30தீயவன் பொல்லாப்பின் நாளிலிருந்து விடுவிக்கப்படுகிறான்;

31அவன் நடத்தையை அவன் முகத்துக்கு முன்பாகக் கண்டிப்பவன் யார்?

32அவன் குழிக்குள் கொண்டுசெல்லப்படுகிறான்.

33பள்ளத்தாக்கின் மண் அவனுக்கு இன்பமாயிருக்கிறது;

34“வீண் பேச்சினால் நீங்கள் எப்படி என்னை ஆறுதல்படுத்துவீர்கள்?

← யோபு 20 யோபு யோபு 22 →

யோபு 21 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்