1அப்பொழுது நாகமாத்தியனான சோப்பார் மறுமொழியாக சொன்னதாவது:
2“இந்த வார்த்தைகளுக்கு யாராவது பதில்சொல்ல வேண்டாமா?
3உன் வீண்பேச்சு மனிதர்களின் வாயை அடக்குமோ?
4நீ இறைவனிடம், ‘என்னுடைய நம்பிக்கைகள் மாசற்றவை;
5இறைவன் உன்னோடு பேசினால் நலமாயிருக்கும்,
6ஞானத்தின் மறைபொருட்களை உனக்கு வெளிப்படுத்தினால் நல்லது;
7“இறைவனின் மறைபொருட்களின் ஆழத்தை உன்னால் அறியமுடியுமோ?
8அவை வானங்களைவிட உயரமானவை, உன்னால் என்ன செய்யமுடியும்?
9அவைகளின் அளவு பூமியைவிட நீளமானவை;
10“அவரே வந்து உன்னைச் சிறையிலடைத்து, நீதிமன்றத்தைக் கூட்டினால்,
11ஏமாற்றுகிற மனிதரை நிச்சயமாய் அவர் அறிவார்;
12ஒரு காட்டுக் கழுதைக்குட்டி எப்படி மனிதனாகப் பிறக்க முடியாதோ,
13“அப்படியிருந்தும் உன் உள்ளத்தில் அவரிடம்
14உன் கையிலுள்ள பாவத்தை விலக்கிவிட்டு,
15நீ உன் முகத்தை வெட்கமின்றி உயர்த்தி,
16நீ உன் தொல்லையை மறந்துவிடுவாய்,
17அப்பொழுது வாழ்க்கை நண்பகலைவிட வெளிச்சமாயிருக்கும்,
18நம்பிக்கை இருப்பதினால் உறுதிகொள்வீர்,
19யாரும் உன்னைப் பயமுறுத்தாமல் நீ படுத்திருப்பாய்;
20ஆனால் கொடியவர்களின் கண்கள் மங்கிப்போகும்,