1நான் போய் என் காவல் கோபுரத்தில் நிற்பேன்.
2அப்பொழுது யெகோவா பதிலளித்துச் சொன்னதாவது:
3இந்த வெளிப்படுத்தல், அதற்கு நியமிக்கப்பட்ட காலத்தில்
4“பார், தற்பெருமை கொண்டிருக்கிறானே,
5உண்மையாகவே, மதுபானமும், செல்வமும் அவனுக்கு துரோகம் செய்கிறது;
6“அவர்கள் எல்லோரும் அவனை நிந்தித்து அவதூறு செய்து,
7உன் கடன்காரர்கள் திடீரென்று எழும்பமாட்டார்களோ?
8பல நாடுகளை நீ கொள்ளையடித்ததினால்,
9“ஐயோ, அநியாயமான ஆதாயத்தினால் தன் வீட்டைக் கட்டுகிறவனுக்குக் கேடு,
10நீ அநேக மக்கள் கூட்டங்களை அழிக்கும்படி சூழ்ச்சி செய்தாய்.
11உன் வீட்டுச் சுவரின் கற்கள் கூக்கூரலிடும்.
12“ஐயோ, இரத்தம் சிந்துவதினால் ஒரு நகரத்தைக் கட்டியெழுப்பி,
13சேனைகளின் யெகோவா,
14கடல் தண்ணீரினால் நிறைந்திருப்பதுபோல,
15“ஐயோ, தன் அயலவர்களுக்கு அவர்கள் வெறிக்கும்வரை
16நீ மகிமைக்குப் பதிலாய் வெட்கத்தினால் நிரப்பப்படுவாய்.
17நீ லெபனோனுக்குச் செய்த கொடுமைகள் உன்னை மேற்கொள்ளும்.
18“ஒரு விக்கிரகத்திற்கு என்ன மதிப்பு உண்டு, அதை மனிதன்தானே செதுக்கினான்?
19ஐயோ, மரத்தால் செய்யப்பட்ட விக்கிரகத்தைப்பார்த்து, ‘உயிர் பெறு’ என்றும்,
20ஆனால் யெகோவாவோ தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்;