1இறைவாக்கினன் ஆபகூக் என்பவனுக்கு வெளிப்படுத்தப்பட்ட இறைவாக்கு.
2யெகோவாவே, நான் எவ்வளவு காலத்திற்கு உதவிகேட்டு உம்மைக் கூப்பிட வேண்டும்?
3நீர் ஏன் என்னை அநீதியைப் பார்க்கும்படி செய்கிறீர்?
4ஆதலால் சட்டம் வலுவிழந்துள்ளது,
5“பிற நாடுகளைக் கவனித்துப் பாருங்கள்,
6இரக்கமற்றவர்களும்,
7அவர்கள் பயமும் திகிலும் ஊட்டும் மக்கள்;
8அவர்களுடைய குதிரைகள் சிறுத்தைப் புலிகளைவிட வேகமானவை,
9அவர்கள் எல்லோரும் வன்முறையை நாடியே வருகிறார்கள்.
10அவர்கள் அரசர்களை கேலிசெய்து,
11காற்றைப்போல் கடந்து போகிறார்கள்.
12யெகோவாவே, என் இறைவனே, என் பரிசுத்தமானவரே,
13உம்முடைய கண்கள் அதிக தூய்மையானதால்,
14நீர் எங்களை கடலில் உள்ள மீன்களைப் போலவும்,
15பாபிலோனியனான கொடிய எதிரிகள் எல்லோரையும் தூண்டிலினால் இழுக்கிறான்.
16ஆதலினால் அவன் தனது வலைகளுக்குப் பலியிட்டு,
17அப்படியாயின் அவன் நாடுகளை இரக்கமின்றி அழிக்க இடங்கொடுப்பீரோ?