1“நீ விரும்பினால் கூப்பிட்டுப் பார், ஆனால் யார் உனக்குப் பதிலளிப்பார்?
2கோபம் மூடனைக் கொல்லும்,
3மூடன் நிலைகொள்வதை நானே கண்டிருக்கிறேன்,
4அவனுடைய பிள்ளைகள் பாதுகாப்பின்றி இருக்கிறார்கள்,
5பசியுள்ளவர்கள் அவனுடைய அறுவடையை
6ஏனெனில் கஷ்டம் மண்ணிலிருந்து எழும்புவதில்லை;
7தீப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல,
8“ஆனாலும் நான், இறைவனைத் தேடி,
9அவர் ஆராய முடியாத அதிசயங்களையும்,
10பூமிக்கு மழையைக் கொடுக்கிறவர் அவரே;
11அவரே தாழ்மையானவர்களை உயர்த்தி,
12அவர் தந்திரமானவர்களின் கைகளுக்கு வெற்றி கிடைக்காதபடி,
13இறைவன் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலேயே பிடிக்கிறார்,
14பகல் நேரத்தில் காரிருள் அவர்கள்மேல் வரும்;
15இறைவன் ஒடுக்குவோரின் வாளிலிருந்து வறுமையுள்ளோரை விடுவித்து,
16ஆதலால் ஏழைகளுக்கு எதிர்கால நம்பிக்கை உண்டு,
17“இறைவனால் திருத்தப்படுகிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்;
18அவர் காயப்படுத்திக் காயத்தைக் கட்டுகிறார்;
19ஆறு பெரும் துன்பங்களிலும் உன்னைக் கைவிடாமல் காப்பார்;
20பஞ்சத்தில் சாவிலிருந்தும்
21தூற்றும் நாவிலிருந்து நீ பாதுகாக்கப்படுவாய்;
22அழிவையும் பஞ்சத்தையும் கண்டு நீ சிரிப்பாய்;
23வயல்வெளியின் கற்களுடன் நீ ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வாய்,
24உன் கூடாரம் பாதுகாக்கப்பட்டிருப்பதை நீ அறிவாய்;
25உன் பிள்ளைகள் அநேகராய் இருப்பார்கள் என்பதை நீ அறிவாய்.
26ஏற்றகாலத்தில் தானியக்கதிர்கள் ஒன்று சேர்க்கப்படுவதுபோல்,
27“நாங்கள் ஆராய்ந்து பார்த்ததில் இவை உண்மை என்று கண்டோம்.