We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 5

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← யோபு 4 யோபு யோபு 6 →

1“நீ விரும்பினால் கூப்பிட்டுப் பார், ஆனால் யார் உனக்குப் பதிலளிப்பார்?

2கோபம் மூடனைக் கொல்லும்,

3மூடன் நிலைகொள்வதை நானே கண்டிருக்கிறேன்,

4அவனுடைய பிள்ளைகள் பாதுகாப்பின்றி இருக்கிறார்கள்,

5பசியுள்ளவர்கள் அவனுடைய அறுவடையை

6ஏனெனில் கஷ்டம் மண்ணிலிருந்து எழும்புவதில்லை;

7தீப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல,

8“ஆனாலும் நான், இறைவனைத் தேடி,

9அவர் ஆராய முடியாத அதிசயங்களையும்,

10பூமிக்கு மழையைக் கொடுக்கிறவர் அவரே;

11அவரே தாழ்மையானவர்களை உயர்த்தி,

12அவர் தந்திரமானவர்களின் கைகளுக்கு வெற்றி கிடைக்காதபடி,

13இறைவன் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலேயே பிடிக்கிறார்,

14பகல் நேரத்தில் காரிருள் அவர்கள்மேல் வரும்;

15இறைவன் ஒடுக்குவோரின் வாளிலிருந்து வறுமையுள்ளோரை விடுவித்து,

16ஆதலால் ஏழைகளுக்கு எதிர்கால நம்பிக்கை உண்டு,

17“இறைவனால் திருத்தப்படுகிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்;

18அவர் காயப்படுத்திக் காயத்தைக் கட்டுகிறார்;

19ஆறு பெரும் துன்பங்களிலும் உன்னைக் கைவிடாமல் காப்பார்;

20பஞ்சத்தில் சாவிலிருந்தும்

21தூற்றும் நாவிலிருந்து நீ பாதுகாக்கப்படுவாய்;

22அழிவையும் பஞ்சத்தையும் கண்டு நீ சிரிப்பாய்;

23வயல்வெளியின் கற்களுடன் நீ ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வாய்,

24உன் கூடாரம் பாதுகாக்கப்பட்டிருப்பதை நீ அறிவாய்;

25உன் பிள்ளைகள் அநேகராய் இருப்பார்கள் என்பதை நீ அறிவாய்.

26ஏற்றகாலத்தில் தானியக்கதிர்கள் ஒன்று சேர்க்கப்படுவதுபோல்,

27“நாங்கள் ஆராய்ந்து பார்த்ததில் இவை உண்மை என்று கண்டோம்.

← யோபு 4 யோபு யோபு 6 →

யோபு 5 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்