We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 4

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← யோபு 3 யோபு யோபு 5 →

1அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் மறுமொழியாக சொன்னதாவது:

2யாராவது ஒருவர் உன்னுடன் பேசத் துணிந்தால்,

3நீ அநேகருக்கு புத்தி சொல்லி,

4தடுக்கி விழுந்தவர்களை உன் வார்த்தைகள் தாங்கியிருக்கின்றன;

5இப்பொழுது உனக்கு கஷ்டம் வந்தபோது, கலங்கிவிட்டாய்;

6உனது பக்தி உனக்கு மனவுறுதியாயும்,

7குற்றமற்றவன் அழிக்கப்பட்டதுண்டோ?

8தீமையை உழுது, துன்பத்தை விதைக்கிறவர்கள்,

9இறைவனின் சுவாசத்தினால் அவர்கள் அழிந்து,

10சிங்கங்கள் கர்ஜித்து, உறுமலாம்,

11சிங்கம் இரையில்லாமல் இறந்துபோகும்,

12“இப்பொழுது எனக்கு ஒரு வார்த்தை இரகசியமாய்க் கொண்டுவரப்பட்டது,

13மனிதர் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது,

14பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது,

15அப்பொழுது ஒரு ஆவி என் முகத்திற்கு

16ஆவி நின்றது,

17‘மனிதன் இறைவனைவிட நீதிமானாய் இருக்க முடியுமோ?

18இறைவன் தமது ஊழியர்களில் நம்பிக்கை வைக்காமல் இருக்கிறார்,

19அப்படியிருக்க தூசியில் அஸ்திபாரமிட்டு,

20அவர்கள் காலைமுதல் மாலைவரைக்கும்,

21அவர்களுடைய கூடாரத்தின் கயிறுகள் மேலே இழுக்கப்பட்டு,

← யோபு 3 யோபு யோபு 5 →

யோபு 4 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்