1அப்பொழுது யெகோவா பெருங்காற்றிலிருந்து யோபுவுடன் பேசினார்:
2“அறிவற்ற வார்த்தைகளினால்
3இப்பொழுது நீ ஒரு திடமனிதனாய் நில்;
4“நான் பூமிக்கு அஸ்திபாரம் போடும்போது நீ எங்கேயிருந்தாய்?
5அதின் அளவைக் குறித்தவர் யார்? அதின்மேல் அளவுநூலைப் பிடித்தது யார்?
6அதின் தூண்கள் எதன்மேல் அமைக்கப்பட்டிருக்கின்றன?
7அப்பொழுது விடிவெள்ளிகள் ஒன்றாகக்கூடி பாட்டுப்பாடின;
8“கடல் தன் கருப்பையிலிருந்து வெடித்து வெளிப்பட்டபோது,
9நான் மேகத்தை அதற்கு உடையாக வைத்தபோதும்,
10நான் அதற்கு எல்லைகளை அமைத்துத்
11நான் அதனிடம், ‘நீ இதுவரை வா, மீறி வராதே;
12“உன் வாழ்நாளில் காலைநேரத்திற்குக் கட்டளையிட்டு,
13இவ்வாறு, பூமியின் ஓரங்களைப் பிடித்து
14முத்திரையிடப்பட்ட களிமண்போல் பூமி உருப்பெறுகிறது;
15கொடியவர்களுக்கு வெளிச்சம் மறுக்கப்படுகிறது;
16“கடலின் ஊற்றுக்களுக்கு நீ போனதுண்டோ?
17மரண வாசல்கள் உனக்குக் காண்பிக்கப்பட்டதுண்டோ?
18பூமியின் அகன்ற வெளிகளை நீ விளங்கிக்கொண்டாயோ?
19“வெளிச்சம் வசிக்கும் இடத்திற்குப் போகும் வழி எது?
20அவற்றை அவை இருக்கும் இடத்திற்குக் கூட்டிச்செல்ல உன்னால் முடியுமா?
21இவை உனக்குத் தெரிந்திருக்குமே;
22“உறைபனியின் களஞ்சியங்களுக்குள் நீ போயிருக்கிறாயோ?
23கஷ்ட காலத்திலும், கலகமும் யுத்தமும் வரும் நாட்களிலும் பயன்படுத்தும்படி
24மின்னல் புறப்படும் இடத்திற்கு வழி எங்கே?
25பலத்த மழைக்கு வாய்க்காலை வெட்டுபவர் யார்?
26ஒருவரும் குடியிராத நிலத்திற்கும்,
27வனாந்திரமான பாழ்நிலத்தை பசுமையாக்கி,
28மழைக்கு ஒரு தகப்பன் உண்டோ?
29யாருடைய கருப்பையிலிருந்து பனிக்கட்டி வருகிறது?
30தண்ணீர்கள் கல்லைப்போலவும்,
31“அழகான கார்த்திகை நட்சத்திரத்தை நீ இணைக்கமுடியுமோ?
32விடிவெள்ளிக் கூட்டங்களை அதினதின் காலத்தில் கொண்டுவருவாயோ?
33வானமண்டலத்தை ஆளும் சட்டங்களை நீ அறிவாயோ?
34“நீ மேகங்களுக்குச் சத்தமிட்டுச் சொல்லி
35மின்னல்களின் தாக்குதல்களை அதின் வழியிலே அனுப்புவது நீயா?
36இருதயத்தை ஞானத்தால் நிரப்பியவரும்,
37யாருக்கு மேகங்களைக் கணக்கிடும் ஞானம்?
38தூசியானது மண்கட்டிகளாகி ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும்,
39“நீ சிங்கத்திற்கு இரையை தேடி,
40சிங்கக்குட்டிகள் குகைகளிலும்
41காக்கைக்குஞ்சுகள்