1அதற்கு நாகமாத்தியனான சோப்பார் மறுமொழியாக சொன்னது:
2“நான் மிகவும் கலக்கம் அடைந்திருக்கிறபடியால்,
3என்னை அவமதிக்கும் கண்டனத்தை நான் கேட்கிறேன்;
4“மனிதன் பூமியில் தோன்றிய பூர்வகாலத்திலிருந்து,
5கொடியவர்களின் சந்தோஷம் குறுகியகாலம்,
6இறைவனற்றவனின் பெருமை வானங்களை எட்டினாலும்,
7அவன் உரம் போல அழிந்தே போவான்;
8ஒரு கனவைப்போல் அவன் பறந்துபோய், இனி ஒருபோதும் காணப்படமாட்டான்;
9அவனைப் பார்த்த கண் மீண்டும் அவனைப் பார்க்காது;
10அவனுடைய பிள்ளைகள் ஏழைகளின் தயவை நாடுவார்கள்;
11அவனுடைய எலும்புகளில் நிரம்பியிருக்கிற இளமையின் வலிமை,
12“தீமை இறைவனற்றவனின் வாயில் இனிமையாயிருந்தாலும்,
13அதை விட்டுவிட மனமில்லாமல்
14ஆனாலும் அவனுடைய உணவு அவன் வயிற்றுக்குள் புளிப்பாக மாறி,
15அவன் தான் விழுங்கிய செல்வத்தை வெளியே துப்பிவிடுவான்;
16அவன் பாம்புகளிலிருந்து நஞ்சை உறிஞ்சுவான்;
17தேனும் வெண்ணெயும் ஓடும் ஆறுகளிலும்,
18அவன் தான் கஷ்டப்பட்டு உழைத்ததை உண்ணாமலே திருப்பிக் கொடுக்கவேண்டும்;
19அவன் ஏழைகளை ஒடுக்கி, அநாதைகளாக்கினான்;
20“நிச்சயமாகவே இறைவனற்றவனுடைய ஆசைக்கு அளவேயில்லை;
21அவன் விழுங்குவதற்கும் ஒன்றும் மீதமில்லை;
22அவனுடைய நிறைவின் மத்தியில் துயரம் அவனை மேற்கொள்ளும்;
23அவன் வயிறு நிரம்பும்போது,
24அவன் இரும்பு ஆயுதத்திற்குத் தப்பி ஓடினாலும்,
25அவன் அதைத் தன் முதுகிலிருந்தும்,
26அவனுடைய பொக்கிஷங்கள் காரிருளில் கிடக்கும்.
27வானங்கள் அவன் குற்றங்களை வெளிப்படுத்தும்;
28அவனுடைய வீட்டின் செல்வம் போய்விடும்;
29கொடியவர்களுக்கு இறைவன் நியமித்த பலன் இதுவே;