1நீர் வானங்களைப் பிரித்துக் கீழே வாரும்,
2விறகுகளை நெருப்பு எரிக்கும்போது
3ஏனெனில் பண்டைய நாட்களில் நாங்கள் எதிர்பாராத
4உமக்குக் காத்திருப்போருக்காகச் செயலாற்றும் இறைவனைப்போன்ற,
5உமது வழிகளை நினைவுகூர்ந்து மகிழ்ச்சியுடன் சரியானதைச் செய்வோருக்கு
6நாம் அனைவரும் அசுத்தரைப் போலானோம்,
7உமது பெயரைச்சொல்லிக் கூப்பிடுவோரோ,
8ஆயினும் யெகோவாவே, நீரே எங்கள் தகப்பன்.
9யெகோவாவே, எங்களுடன் அளவுக்கதிகமாக கோபங்கொள்ள வேண்டாம்;
10உமது பரிசுத்த பட்டணங்கள் பாலைவனமாகிவிட்டன;
11எங்கள் முற்பிதாக்கள் உம்மைத் துதித்த
12யெகோவாவே, இவற்றுக்குப் பின்னும் நீர் ஒன்றுமே செய்யாதிருப்பீரோ?