1“என்னைப்பற்றி விசாரிக்காதவர்களுக்கு என்னை நான் வெளிப்படுத்தினேன்.
2நான் பிடிவாதமான மக்களுக்கு
3அவர்கள் தோட்டங்களில் பலிசெலுத்தி,
4அவர்கள் கல்லறைகள் மத்தியில் உட்கார்ந்து,
5அவர்கள் ஒருவருக்கொருவர், ‘தள்ளி நில்லுங்கள்; எனக்கு அருகே வராதீர்கள்;
6“பாருங்கள், அது என்முன் எழுதப்பட்டிருக்கிறது:
7உங்களுடைய பாவங்களுக்கும், உங்கள் முற்பிதாக்களின் பாவங்களுக்கும்
8யெகோவா சொல்வது இதுவே:
9யாக்கோபிலிருந்து சந்ததிகளையும்,
10என்னைத் தேடும் என் மக்களுக்கு
11“நீங்களோ யெகோவாவைவிட்டு,
12உங்களை நான் வாளுக்கு இரையாக்குவேன்,
13ஆகையால் ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே:
14எனது ஊழியர்கள் உள்ளத்தின்
15நான் தெரிந்துகொண்டவர்களுக்கு
16நாட்டில் ஆசீர்வாதத்தை வேண்டிக்கொள்ளுகிறவன் எவனும்,
17“இதோ நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும்
18நான் உண்டாக்கப்போகிறதில்
19நானும் எருசலேமில் மகிழ்ந்து,
20“ஒருசில நாட்கள் மட்டும் வாழும் குழந்தையோ,
21அவர்கள் வீடுகள் கட்டி அவைகளில் குடியிருப்பார்கள்;
22அவர்கள் கட்டும் வீடுகளில் இனிமேல் வேறெவரும் வாழமாட்டார்கள்,
23அவர்கள் வீணாக முயற்சி செய்யமாட்டார்கள்,
24அவர்கள் கூப்பிடுமுன்னே நான் பதிலளிப்பேன்;
25ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒன்றுகூடி மேயும்,