We Believe JesusFé, Esperança e Nova Vida

ஏசாயா 59

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஏசாயா 58 ஏசாயா ஏசாயா 60 →

1நிச்சயமாகவே, காப்பாற்ற முடியாதபடி யெகோவாவின் கரம் குறுகிப்போகவில்லை;

2ஆனால், உங்களுடைய பாவங்களே,

3ஏனெனில் உங்கள் கைகள் இரத்தத்தினாலும்,

4ஒருவனும் நீதிக்காக வாதாடுவதில்லை;

5அவர்கள் விரியன் பாம்பின் முட்டைகளை அடைகாத்து,

6அவர்களின் சிலந்தி வலைப் பின்னல்கள், உடைக்கு உபயோகமற்றவை;

7அவர்களுடைய கால்கள் தீமைசெய்ய விரைகின்றன;

8சாமாதானத்தின் வழியை அவர்கள் அறியமாட்டார்கள்;

9ஆகையால் நியாயம் எங்களுக்குத் தூரத்திலே இருக்கிறது,

10நாங்கள் குருடர்களைப்போல் சுவரைப் பிடித்து, தடவித் திரிகிறோம்;

11நாங்கள் யாவரும் கரடிகளைப்போல் உறுமுகிறோம்;

12எங்கள் மீறுதல்கள் உமது பார்வையில் அநேகமாய் இருக்கின்றன,

13யெகோவாவுக்கு விரோதமாகக் கலகமும் நம்பிக்கைத் துரோகமும் செய்தோம்;

14அதனால், நியாயம் பின்னே தள்ளப்பட்டிருக்கிறது;

15ஒரு இடத்திலும் உண்மை காணப்படவில்லை;

16அங்கே ஒருவனும் இல்லாததை அவர் கண்டார்,

17அவர் நீதியைத் தனது மார்புக்கவசமாய் அணிந்து,

18அவர்கள் செய்தவற்றுக்கேற்ப

19மேற்கிலுள்ள மனிதர் யெகோவாவின் பெயருக்குப் பயப்படுவார்கள்;

20“தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பிய யாக்கோபின் வழித்தோன்றல்களிடம்,

21“என்னைப் பொறுத்தவரை அவர்களுடன் எனது உடன்படிக்கை இதுவே” என்று யெகோவா சொல்கிறார். “உன் மேலிருக்கும் எனது ஆவியானவரும், உன் வாயில் நான் வைத்த என் வார்த்தைகளும் உன் வாயைவிட்டு நீங்கமாட்டாது, அவை உன் பிள்ளைகளின் வாய்களிலிருந்தும், அவர்களின் சந்ததிகளின் வாய்களிலிருந்தும் இப்பொழுதிலிருந்து என்றென்றைக்கும் நீங்கமாட்டாது” என்று யெகோவா சொல்கிறார்.

← ஏசாயா 58 ஏசாயா ஏசாயா 60 →

ஏசாயா 59 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்