1“உரத்த சத்தமிடு; அடக்கிக்கொள்ளாதே!
2அவர்கள் நாள்தோறும் என்னைத் தேடுகிறார்கள்,
3‘நாங்கள் உபவாசித்தோம், என்று அவர்கள் கேட்கிறார்கள்.
4உங்கள் உபவாசம் வாக்குவாதத்திலும், சண்டையிலும்,
5இப்படியான உபவாசத்தையா நான் தெரிந்துகொண்டேன்?
6“நான் தெரிந்துகொண்ட உபவாசம் என்பது:
7பசியுற்றோருடன் உங்கள் உணவைப் பகிர்ந்துகொள்வதும்,
8அப்பொழுது உனது வெளிச்சம் விடியற்காலை வெளிச்சத்தைப்போல் பிரகாசிக்கும்;
9அப்பொழுது நீ கூப்பிடுவாய், யெகோவா பதிலளிப்பார்;
10பசியுற்றோருக்கு உன்னையே கொடுத்து,
11யெகோவா உன்னை எப்பொழுதும் வழிநடத்துவார்;
12உன் மக்கள் பாழடைந்த இடிபாடுகளைத் திருப்பிக் கட்டுவார்கள்;
13“ஓய்வுநாளின் சட்டங்களை மீறுவதிலிருந்து உன் கால்களை விலக்கு;
14அப்பொழுது நீ யெகோவாவிடம் மகிழ்ச்சிகொள்வாய்,