1நீதியானவர்கள் அழிகின்றார்கள்,
2நீதியாய் நடக்கிறவர்கள் சமாதானத்திற்குள் சென்றடைந்து,
3“ஆனால், மந்திரவாதிகளின் பிள்ளைகளே,
4யாரை நீங்கள் ஏளனம்பண்ணுகிறீர்கள்?
5நீங்கள் தேவதாரு மரங்களுக்கிடையிலும்,
6வெடிப்புகளின் வழுவழுப்பான கற்களின் இடையில் இருக்கும்
7நீ உயரமும், உன்னதமுமான குன்றின்மேல் உன் படுக்கையை விரித்தாய்;
8உனது கதவுகளுக்கும், உனது கதவு நிலைகளுக்கும் பின்னால்
9நீ ஒலிவ எண்ணெயுடன் மோளேக்57:9 மோளேக் அல்லது அரசனிடம் தெய்வத்திடம் போனாய்;
10உங்கள் எல்லா முயற்சிகளாலும் நீங்கள் களைத்துப்போனீர்கள்,
11“நீ யாருக்குப் பயந்து, நடுங்கி
12நான் உனது நீதியையும் உனது வேலைகளையும்
13நீ உதவிகேட்டு அழுகிறபோது,
14அப்பொழுது:
15உயர்ந்திருப்பவரும், உன்னதமானவரும், என்றென்றும் வாழ்பவருமான
16நான் என்றென்றும் குற்றஞ்சாட்டமாட்டேன், எப்பொழுதும் கோபமாயிருக்கமாட்டேன்.
17அவனுடைய பாவ பேராசையின் காரணமாக நான் அவன்மீது கடுங்கோபம் கொண்டேன்,
18அவனுடைய வழிகளை நான் கண்டிருக்கிறேன்;
19நான் துயரப்படுகிறவர்களின் உதடுகளில் துதியைக் கொண்டுவருவேன்.
20ஆனால் கொடியவர்களோ, கொந்தளிக்கும் கடலைப்போல் இருக்கிறார்கள்;
21“கொடியவருக்கோ, மன அமைதி இல்லை” என்று என் இறைவன் சொல்கிறார்.