1“எழும்பிப் பிரகாசி, ஏனெனில் உன் ஒளி வந்துவிட்டது,
2இதோ, பூமியை இருள் மூடியிருக்கிறது,
3பிறநாடுகள் உன் வெளிச்சத்திற்கும்,
4“உன் கண்களை உயர்த்தி சுற்றிலும் பார்;
5அப்பொழுது நீ பார்த்து முகமலர்ச்சி அடைவாய்;
6ஒட்டகக் கூட்டம் நாட்டை நிரப்பும்,
7கேதாரின் மந்தைகள் எல்லாம் உன்னிடம் சேர்க்கப்படும்,
8“மேகங்களைப் போலவும்,
9தீவுகள் எனக்குக் காத்திருக்கின்றன;
10“அந்நியர் உன் மதில்களை மீண்டும் கட்டியெழுப்புவார்கள்,
11உங்கள் வாசல்கள் எப்பொழுதும் திறந்தே இருக்கும்,
12உனக்குப் பணி செய்யாத நாடோ அல்லது அரசோ அழிந்துபோகும்;
13“எனது பரிசுத்த இடத்தை அலங்கரிப்பதற்கு
14உன்னை ஒடுக்கியோரின் பிள்ளைகள் தலைகுனிந்தபடி உனக்குமுன் வருவார்கள்;
15“ஒருவரும் உன் வழியே நடவாமல்
16நீ நாடுகளின் பாலைக் குடித்து,
17வெண்கலத்திற்குப் பதிலாக தங்கத்தையும்,
18உன் நாட்டில் இனியொருபோதும் வன்முறைகளின் சத்தம் கேட்கப்படமாட்டாது;
19இனிமேல் பகலில் சூரியன் உனக்கு வெளிச்சமாய் இருக்கமாட்டாது;
20உன் சூரியன் ஒருபோதும் மறைவதுமில்லை,
21அப்பொழுது உன் மக்கள் யாவரும் நீதியானவர்களாய் இருந்து,
22உங்களில் சிறியவர் ஆயிரம் பேர்களாவர்,